Vijiya lakshmi jagan
மண்டலாதிபதி
- Joined
- Jan 17, 2018
- Messages
- 193
- Reaction score
- 4,743
அடுத்த பதவியில் வரும் மாHi mam
செல்லாம்மா நிச்சயம் தன் தோழியின் பெண் பார்க்க வருவதற்காக இந்த அலங்காரம் இல்லை ,இங்கு கோயிலில் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப்போகின்றது,அங்கு மனிஷை செல்லம்மா எதிர் பார்க்கின்றாரா,அல்லது சுகனுக்காக ஏதாவது செய்வதற்காக ஜெயந்தியுடன் செல்கின்றாரா,ஆனால் இந்த அலங்காரத்திற்கும் ஏதோ ஒரு திட்டமிடல் இருக்கின்றது இதற்கும் மனிஷுக்கும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை.
நன்றி