Anitha Selvam
நாட்டாமை
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்..
உங்கள் எல்லோரையும் போல எனக்கும் வாசிப்பது எப்பவுமே ரொம்ப பிடிக்கும். கடையில் வாங்கிய பொட்டலத்தின் காகிதத்தை யார் முதலில் படிப்பதென்று எங்கள் வீட்டில் போட்டியே நடக்கும். இது இன்னார் எழுதியது என்று தெரியாத பொழுதே மனதைக் கவர்ந்தவை ரமணிசந்திரன் மேம் நாவல்கள். 100க்கும் மேற்பட்ட நாவல்கள் சேகரித்தேன். பட்டப்படிப்பில் பரிசு வாங்கியதற்கு நான் கேட்ட பரிசு என்னிடம் இல்லாத இரண்டு ரமணிசந்திரன் நாவல்கள் தான். நாவல்களுடன் கழிந்த அந்த நாட்களில் படிக்க முடியாத நேரங்களில் விரிந்ததுதான் இந்த கற்பனை உலகம். அதில் புதிய கதைகள் பிறந்தன. அந்த கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து என் கதை மாந்தர்களை உங்களுக்கெல்லாம் அறிமுகம் செய்ய வாய்ப்பளித்த smகுழுவினருக்கு நன்றிகள். இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க என்கிறீர்களா. புதுசா கதை எழுதுறேங்க. படிச்சு பாருங்க.. உங்க கருத்துகளைப் சொல்லுங்க.. அவ்ளோதான்??.
ஆவலுடன்
வித்யா செல்வம்
உங்கள் எல்லோரையும் போல எனக்கும் வாசிப்பது எப்பவுமே ரொம்ப பிடிக்கும். கடையில் வாங்கிய பொட்டலத்தின் காகிதத்தை யார் முதலில் படிப்பதென்று எங்கள் வீட்டில் போட்டியே நடக்கும். இது இன்னார் எழுதியது என்று தெரியாத பொழுதே மனதைக் கவர்ந்தவை ரமணிசந்திரன் மேம் நாவல்கள். 100க்கும் மேற்பட்ட நாவல்கள் சேகரித்தேன். பட்டப்படிப்பில் பரிசு வாங்கியதற்கு நான் கேட்ட பரிசு என்னிடம் இல்லாத இரண்டு ரமணிசந்திரன் நாவல்கள் தான். நாவல்களுடன் கழிந்த அந்த நாட்களில் படிக்க முடியாத நேரங்களில் விரிந்ததுதான் இந்த கற்பனை உலகம். அதில் புதிய கதைகள் பிறந்தன. அந்த கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து என் கதை மாந்தர்களை உங்களுக்கெல்லாம் அறிமுகம் செய்ய வாய்ப்பளித்த smகுழுவினருக்கு நன்றிகள். இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க என்கிறீர்களா. புதுசா கதை எழுதுறேங்க. படிச்சு பாருங்க.. உங்க கருத்துகளைப் சொல்லுங்க.. அவ்ளோதான்??.
ஆவலுடன்
வித்யா செல்வம்
Attachments
-
174.9 KB Views: 234
Last edited: