Premalatha
முதலமைச்சர்
வாராயோ வாராயோ வானவில்லே...ஹாய் மக்களே ...எல்லாரும் நலமா !! என்னடா இவ திடீன்னு காணாம போயிட்டு ஆடி அசைஞ்சு வந்து நலமான்னு கேட்டு நக்கல் பண்ணறான்னு தப்பா நினைக்காதீங்க பா . நடுல என்னோட அலைபேசி கொலை மோடுக்கு போயிடுச்சு . அதான் , ஃபோன் டெட் ஆகிடுச்சு . அதுனால என்ன லேப்டாப் நல்லா தான இருந்திருக்கும்னு கேக்கலாம் ..தப்பில்லை .. அது நலமா என்னோட வீட்ல இருந்துச்சு . நான் தான் கொஞ்சம் வெளியூர் போயிட்டேன் ஆடிட் வேலையா ...
இதெல்லாம் காரணமா சொல்லி ud போடாம இருந்தது தப்பு தான் . மன்னிச்சூ ...எனக்குமே விட்டு விட்டு போடறதுல உடன்பாடு இல்லை . இதுவே கடைசி முறையா இருக்கும் நான் இப்படி மன்னிப்பு கேட்கறதுல . தொடர்ச்சியா வாரத்துக்கு இனிமே 2 ud போட்டு சீக்கிரமே கதையை முடிப்போம் ...
கத்தை கத்தையா கதை படிக்கணும் . 2 வாரமா வரவே இல்லை . உள்பெட்டியில் , வெட்டவெளியில் தேடிய அனைவரின் அன்புக்கும் நன்றி . கோச்சுக்காம இந்த தடவை மட்டும் ரீ- கால் பண்ணி படிங்க தோழமைகளே .. இனிமே மிஸ் பண்ணாம மிஸ். Perfect மாதிரி வருவேன் .
அடுத்த ud இதோ... இது வராக நதிக்கரையோரம் ஒரு சொக்கட்டான் பார்வையின் தொடர்ச்சி .. அதுக்கு ரிப்ளை பண்ண முடியல . ஆனா , கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன் . காவ்யாவும் சொன்னா என்ன நடந்துச்சு கமெண்ட்லன்னு ... கமெண்ட் , லைக்ஸ் போட்ட அனைவர்க்கும் நன்றிகள் பல பல ... தனியா இது நாள் வரைக்கும் எல்லாரையும் சமாளிச்ச என் டார்லிங் காவ்யாவிற்கு தனி லவ்???...
பேசாத பேச்சும் பேச்சுயில்லை...
காணாமல் கண்களில் ஜீவனில்லை...
நீயே சொல் மனமே.... ( இந்த பாட்டை வாராயோ வாராயோ காதல் கொள்ள tune ல பாடு... ??)
Welcome come back Ladoo ?????
நீ இந்த கதையை நீ முடிச்ச பிறகு தான் நான் படிப்பேன்... நடுவில் கொஞ்சம் மிஸ் பண்ணிவிட்டேன் என்னால catch up பண்ண முடியவில்லை...
நீ இல்லாமல் நான் துருவ காதலும் படிக்கவில்லை... படிச்சுவிட்டு யாரை கலாய்க்க அதான்... இப்ப படிச்சு கமென்டு போடுறேன் பாரு??