Ramadevi anbu
மண்டலாதிபதி
Nice epi... Jaya.
நான் உன் முதல் கதையும் படித்திருக்கிறேன். அதைவிட இந்த "மழையாக நான் வரவா" கதை அருமை ? என்ன அப்பப்போ மழை மேகம் கொஞ்சம் காணாமல் போய்டுது....
மழை விட்டு விட்டு பொழிகிறது.
தொடர்ந்து மழை வந்தா நானும் மகிழ்ச்சி ? அடைவேன்.... சென்னை மக்களை போல....
அடுத்த பதிவிற்காக ஆவலாக உள்ளேன்.
நான் உன் முதல் கதையும் படித்திருக்கிறேன். அதைவிட இந்த "மழையாக நான் வரவா" கதை அருமை ? என்ன அப்பப்போ மழை மேகம் கொஞ்சம் காணாமல் போய்டுது....
மழை விட்டு விட்டு பொழிகிறது.
தொடர்ந்து மழை வந்தா நானும் மகிழ்ச்சி ? அடைவேன்.... சென்னை மக்களை போல....
அடுத்த பதிவிற்காக ஆவலாக உள்ளேன்.