• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

PRIYANGALUDAN MUGILAN 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Umamanoj

நாட்டாமை
Joined
Jan 28, 2018
Messages
26
Reaction score
57
Location
Chennai
கண்ணன் தான் முகிலன். .முதல் அத்தியாயத்தில் அவன் கை தன்னிச்சையாக காமராவை தடவியது..இரண்டாவது எபிலேயே கன்பர்ம். ..அடுத்து கோபம்...

கண்ணன் குடும்பம் சினிமா துறையில் இருக்கு..அவன் தந்தை பற்றி சில சொல்லி இருக்கீங்க. .என்னை அறிமுகம் செய்தது முகிலன் தந்தை என
முதல் அத்தியாயத்தில் வருண் சொல்கிறான். .
அதனால் வருண் தான் மாதவன்..

முகிலன் மீராவை காதலித்தான் ..போட்டோ எடுக்கும் போது சொன்னீங்க இந்த படங்களை வைத்து தான் வருடங்கள் கழித்து
அவள நியாபகம் செய்வான் என..என்னாச்சு? முதல் எபில சொன்னீங்க ஏதோ நிறைவேறாத கோபம் என். .அது மீரா வின் காதலா?

வருண் அனுபமாவை காதலிக்கிறான். .அவள் என்ன மீராவா?

கண்ணன் மாதவனிடம் வாழ்க்கையில் கடைசி வரை இருப்பது சொல்லும் போது தேவதை ததாஸ்து சொல்லுவது...அப்போது வருணுக்கு என்னாகும்?????
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
Thanks a lot Vijayashanthi for your support.முகிலன் கண்ணனாக இருந்தான்னு எப்படி உறுதியாக சொல்றீங்க. அப்படியே இருந்தாலும் அவன் ஏன் மாதவனாக இருந்திருக்க கூடாது. ஹாஹாஹா. உங்க அடுத்த கேள்விக்கான விடைதான் கதையின் முக்கியமான பகுதி. சீக்கிரம் சொல்றேன். Thanks a bunch
முகிலனின் கோபம் ஒரு காரணம் மற்றொன்று அவன் முதல் பகுதியில் தன்னிச்சையாக கேமாராவை தடவுவான்...இரண்டாவது பகுதியில் கண்ணனுக்கு கேமராவின் மேல் உள்ள ஆர்வம் இதை வைத்து தான் கண்ணன் தான் முகிலன் என தீர்மானித்தேன்..
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
கண்ணன் தான் முகிலன். .முதல் அத்தியாயத்தில் அவன் கை தன்னிச்சையாக காமராவை தடவியது..இரண்டாவது எபிலேயே கன்பர்ம். ..அடுத்து கோபம்...

கண்ணன் குடும்பம் சினிமா துறையில் இருக்கு..அவன் தந்தை பற்றி சில சொல்லி இருக்கீங்க. .என்னை அறிமுகம் செய்தது முகிலன் தந்தை என
முதல் அத்தியாயத்தில் வருண் சொல்கிறான். .
அதனால் வருண் தான் மாதவன்..

முகிலன் மீராவை காதலித்தான் ..போட்டோ எடுக்கும் போது சொன்னீங்க இந்த படங்களை வைத்து தான் வருடங்கள் கழித்து
அவள நியாபகம் செய்வான் என..என்னாச்சு? முதல் எபில சொன்னீங்க ஏதோ நிறைவேறாத கோபம் என். .அது மீரா வின் காதலா?

வருண் அனுபமாவை காதலிக்கிறான். .அவள் என்ன மீராவா?

கண்ணன் மாதவனிடம் வாழ்க்கையில் கடைசி வரை இருப்பது சொல்லும் போது தேவதை ததாஸ்து சொல்லுவது...அப்போது வருணுக்கு என்னாகும்?????
'ஆஹான்......' ஹாஹாஹா. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்க கமெண்ட் படிக்க. கதையை எவ்வளவு ரசிச்சு படிச்சிருக்கீங்கன்னு புரியுது. ஒரு எழுத்தாளருக்கு இதை விட வேறே என்ன வேணும். அந்த கேமரா வருடும் ஸீன் கரெக்ட். ஆனா அது ரொம்ப சின்ன ஆக்ஷன். அந்த க்ளூ யாருக்கும் புரியாதுன்னு நான் நினைச்சேன். செம. நீங்க போகிற ரூட் கரெக்ட். ஆனால்???? ஹாஹாஹா.... அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க. thanks so much for your comment Uma Manoj. Feeling very happy
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
முகிலனின் கோபம் ஒரு காரணம் மற்றொன்று அவன் முதல் பகுதியில் தன்னிச்சையாக கேமாராவை தடவுவான்...இரண்டாவது பகுதியில் கண்ணனுக்கு கேமராவின் மேல் உள்ள ஆர்வம் இதை வைத்து தான் கண்ணன் தான் முகிலன் என தீர்மானித்தேன்..
சூப்பர் விஜயசாந்தி. ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க கமெண்ட் படிக்க. அந்த கேமரா வருடும் ஸீன் இப்படி சட்டுனு உங்க மனதிலே பதியும்னு நான் நினைக்கலை. நீங்க போற ரூட் கரெக்ட். ஆனால் முழுசா கரெக்ட் இல்லை. ஹாஹாஹா... அடுத்த எபி படிச்சிட்டு சொல்லுங்க.
நன்றிகள் பல....
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சூப்பர் விஜயசாந்தி. ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க கமெண்ட் படிக்க. அந்த கேமரா வருடும் ஸீன் இப்படி சட்டுனு உங்க மனதிலே பதியும்னு நான் நினைக்கலை. நீங்க போற ரூட் கரெக்ட். ஆனால் முழுசா கரெக்ட் இல்லை. ஹாஹாஹா... அடுத்த எபி படிச்சிட்டு சொல்லுங்க.
நன்றிகள் பல....
அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறேன்...
 




Devi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
323
Reaction score
1,366
very nice update Vathsu (y) .. Kannan Madhavan .. rendu peroda friendship... adhu uruvana vidham .. well portrated. Madhavan Meera relationship enna ? Meera vai vaithu iruvarukkum naduvil prachiniagal varumo .. :unsure: waiting for next update

Unga narration le.. andha 80's period poittu vandha feel :love::love: as usual fantastic narration :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top