• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீளும் காதலின் தூரம்...(கவிதை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

RajiPrema

நாட்டாமை
Joined
May 20, 2018
Messages
60
Reaction score
164
Location
Tirunelveli
உன்னை பார்த்த கணம் முதல் என் உயிர் ஜீவனாய் என்னுள் உன் காதலடி...
உன் புன்சிரிப்பில் என் சப்த நாடியும் சிறையுண்டு தவிக்குதடி...
ஒற்றை விரலில் நீ தலைகோதுகையில் எல்லாம் உன் விரலாய் மாறிவிட என்னுள்ளம் துடிக்குதடி...
உன் விரலிடிக்கில் என் கைவிரலை கோர்த்தப்படி உன்னை என் நெஞ்சில் சாய்த்தக்கொள்ள வேண்டுமடி...
என் இதயத்துடிப்பில் வாழும் என் காதலை உனக்கு உணர்த்திட பேராசையடி...
உன் ஓரப்பார்வை கூட காதலாய் தான் தெரியுதடி எனக்கு மட்டும்...
உன்னுடன் மட்டுமே அதிகம் பேசியதில்லை... ஆனால் உன்னைப் பற்றி பேசாமல் என் ஒரு நொடியும் கழிந்ததில்லையேயடி...
கனவுகளில் மட்டுமே உன் காதலில் கரைகின்றேன்...நினைவுகளாய் அது மாற மனம் ஏங்குதடி...
புரிந்தும் புரியாமல் பிதற்றும் உன் மனதின் மொழியில் நிமிடமும் வாழ்கின்றதடி என் உயிர் காதல்...❤
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஒரு பெண்ணை இந்த அளவு விரும்பும் ஒரு காதலனின் கவிதை இது.. அருமையாக இருந்தது..
 




RajiPrema

நாட்டாமை
Joined
May 20, 2018
Messages
60
Reaction score
164
Location
Tirunelveli
ஒரு பெண்ணை இந்த அளவு விரும்பும் ஒரு காதலனின் கவிதை இது.. அருமையாக இருந்தது..
ரொம்பவே நன்றி தோழி:love:...
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
உன்னை பார்த்த கணம் முதல் என் உயிர் ஜீவனாய் என்னுள் உன் காதலடி...
உன் புன்சிரிப்பில் என் சப்த நாடியும் சிறையுண்டு தவிக்குதடி...
ஒற்றை விரலில் நீ தலைகோதுகையில் எல்லாம் உன் விரலாய் மாறிவிட என்னுள்ளம் துடிக்குதடி...
உன் விரலிடிக்கில் என் கைவிரலை கோர்த்தப்படி உன்னை என் நெஞ்சில் சாய்த்தக்கொள்ள வேண்டுமடி...
என் இதயத்துடிப்பில் வாழும் என் காதலை உனக்கு உணர்த்திட பேராசையடி...
உன் ஓரப்பார்வை கூட காதலாய் தான் தெரியுதடி எனக்கு மட்டும்...
உன்னுடன் மட்டுமே அதிகம் பேசியதில்லை... ஆனால் உன்னைப் பற்றி பேசாமல் என் ஒரு நொடியும் கழிந்ததில்லையேயடி...
கனவுகளில் மட்டுமே உன் காதலில் கரைகின்றேன்...நினைவுகளாய் அது மாற மனம் ஏங்குதடி...
புரிந்தும் புரியாமல் பிதற்றும் உன் மனதின் மொழியில் நிமிடமும் வாழ்கின்றதடி என் உயிர் காதல்...❤
:love::love::love: sema sema sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top