செ ம.... அகிலா டியர் கதை தவிர மற்றவை நான் படித்துவிட்டேன். அனைத்து எழுத்தாளர்களுக்கும் எஸ்எம் பப்ளிகேசனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் எம்மை போன்று தேடல்களும், இளைப்பாறல்களையும் புத்தகங்கள் எனும் பூவில் தேடித் திரியும் வாசக வண்டினங்களின் சார்பாக தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.