Manikodi
அமைச்சர்
மிக அருமை யான சிறுகதை எழுத்து நடை கரு அழகோ அழகு
அறிவியல் கதை யில் வசந்த் என்ற பெயர் கேட்டாலே கூடவே சுஜாத்தாவும் நினைவு வருவதை தடுக்க முடியாதுவணக்கம் மக்களே...
கதை வடிவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான்.
இக்கதையை நான் எழுதியவற்றிலேயே சிறந்தது (வடிவமைப்பு, நடை, கரு, கதை என!) என்று நானே கருதுகிறேன் (நீங்கள் இதற்கு உடன்படாமல் இருக்க உங்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு! அதில் எனக்கு எந்த வருத்தமும் இருக்காது!)
என் ஆதர்ச எழுத்தாளர், மானசிக குரு திரு. சுஜாதா அவர்களின் நடையில் எழுத முயன்ற கதை (இது நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருந்தால் சரி!)
இக்கதை அவருக்கே சமர்ப்பணம்!
உங்கள் கருத்துகளை அறிய ஆவலாய் உள்ளேன்...
நன்றி
@Vijayanarasimhan naa.. where are you? Busy yaa.. romba naala ungala kaanom???...
தமிழ்( ஆசிரியர் )கவிஞர் கதைக்கு ஓட்டு எவ்ளோ?? (நான் எதிர்பார்த்தேன் வெற்றி கதையாக.. )உங்களுக்கு தெரியுமா??
யார் யார் சிவம், நீ நான் சிவம்...எனக்கு சற்று விளங்கிக் கொள்ள முடியல. அதாவது சரியா கடவுள பார்க்குற நேரத்துல கண்டதேவர இவங்க இங்க கொண்டு வந்துட்டாங்களா? கண்டதேவர் இவங்களதான் கடவுளா தப்பா புரிஞ்சிட்டுப் போய் அந்த கூட்டத்துல சொன்னாரா?