• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடவுளைக் கண்டவன் | அறி-புனை சிறுகதை | விசய் | (முழுதும்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
வணக்கம் மக்களே...

கதை வடிவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான்.

இக்கதையை நான் எழுதியவற்றிலேயே சிறந்தது (வடிவமைப்பு, நடை, கரு, கதை என!) என்று நானே கருதுகிறேன் (நீங்கள் இதற்கு உடன்படாமல் இருக்க உங்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு! அதில் எனக்கு எந்த வருத்தமும் இருக்காது!)

என் ஆதர்ச எழுத்தாளர், மானசிக குரு திரு. சுஜாதா அவர்களின் நடையில் எழுத முயன்ற கதை (இது நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருந்தால் சரி!)

இக்கதை அவருக்கே சமர்ப்பணம்!

உங்கள் கருத்துகளை அறிய ஆவலாய் உள்ளேன்... :love::love:

நன்றி :):)(y)(y)
அறிவியல் கதை யில் வசந்த் என்ற பெயர் கேட்டாலே கூடவே சுஜாத்தாவும் நினைவு வருவதை தடுக்க முடியாது
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
நல்லா உள்ளே இழுக்குது ஆசிரியரே... தினகர் & திலீப் miss aana feel enakku... Super,???
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
@Vijayanarasimhan naa.. where are you? Busy yaa.. romba naala ungala kaanom???...
தமிழ்( ஆசிரியர் )கவிஞர் கதைக்கு ஓட்டு எவ்ளோ?? (நான் எதிர்பார்த்தேன் வெற்றி கதையாக.. )உங்களுக்கு தெரியுமா??
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
எனக்கு சற்று விளங்கிக் கொள்ள முடியல. அதாவது சரியா கடவுள பார்க்குற நேரத்துல கண்டதேவர இவங்க இங்க கொண்டு வந்துட்டாங்களா? கண்டதேவர் இவங்களதான் கடவுளா தப்பா புரிஞ்சிட்டுப் போய் அந்த கூட்டத்துல சொன்னாரா?
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
எனக்கு சற்று விளங்கிக் கொள்ள முடியல. அதாவது சரியா கடவுள பார்க்குற நேரத்துல கண்டதேவர இவங்க இங்க கொண்டு வந்துட்டாங்களா? கண்டதேவர் இவங்களதான் கடவுளா தப்பா புரிஞ்சிட்டுப் போய் அந்த கூட்டத்துல சொன்னாரா?
யார் யார் சிவம், நீ நான் சிவம்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top