Nishirdha
அமைச்சர்
Omggg Karthik love ku pinnadi ipdi oru vengeance ah.. Paapom yaaru yaara yematha poranganu...
என்னையும் ஈர்தத்து அந்த வரிகள் கா..வாவ்! என்ன ஒரு எழுத்து ???
"மிஸஸ்.கார்த்திக் ஹரிகிருஷ்ணா...
பெயரில் கூடமுழுதாக அவனே ஆட்சி செய்தான். அங்கு கூட மித்ரமதி தொலைந்து தான் போனாள்."
சும்மா எழுத்தில் மாயம் செய்கிறாய் தோழி...
உண்மையில் இந்த கார்த்திக் கின் வேகம் பயங்கரமாகத் தான் இருக்கு.
பர்ட்டிகுலரா மதியை வலைபோட்டு காதல் வலையில் சிக்க வைத்து இருக்கிறான். ஆனால் பழிவாங்கலையும் தாண்டி பெண்ணவளின் மீது இருக்கும் காதலை அறிவானா இந்த முட்டாள்.
எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது பதிவு.
எனக்கு என்ன பண்ணுறது என்றே தெரியவில்லை நித்யா..??Rendu perume individualistic. Eppdi idhu love aa shape aagum nnu yoschitte irudhen. Ippo what Karthik is doing is not good..
First time azhagi hero mela kovam varudhu