“லோகீஈ...”
விஷ்வா அனிச்சையாகச் சொன்னான்.
“சார்?”
அருகில் இருந்த செயலாளர் விஷ்வாவை கவலையுடன் பார்த்தார்.
அந்தக் கலந்தாய்வு அறையில் அவன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்த அவனது பல்வேறு அலுவலகங்களின் மேலாளர்கள் தீர்க்கமான பேச்சின் இடையில் அவன் அப்படி அலறியதை வியப்புடன் பார்த்தனர்.
“ஒ-...
வணக்கம்.
தென்றலின் ‘கந்தர்வ லோகா’ நான் இத்தளத்தில் படித்த முதல் கதை. கதையின் பெயர்முதல் இறுதி அத்தியாயம்வரை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதன் தாக்கத்தில் கதையின் ஆசிரியர் தென்றலுக்கு எனது பாராட்டை வெளிப்படுத்தும் விதமாக இந்த ‘இரசிகக் கதை’யை எழுதியுள்ளேன்.
தென்றலின் ‘கந்தர்வ லோகா’ கதையைப் படித்து...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.