புறகு
அறிவியற்புனைவுச் சிறுகதை - கா. விசயநரசிம்மன்
நிலா பரபரப்பு + உற்சாகமாய் இருந்தாள்.
அம்மா தலைவாரி விட்டுக் கொண்டிருந்தாள். பொதுவாக இதையெல்லாம் எந்திரங்கள் செய்துவிடும். இன்று முக்கியமான நாள் அல்லவா, அதான் அம்மாவே செய்கிறாள்.
நிலா, வயது பத்து. அந்தக் குடும்பத்தின் இளவரசி. இரண்டாவது...
“என்ன டா முழிச்சுட்டியா?” என்று கேட்ட கதிர்வேலனின் அலட்சியத்தில் ரொம்பவே அதிர்ந்து போனார் ரகுநந்தன். அவர் ஏதும் கேட்பதற்கு முன் மேலும் அதிர்சியாக அவர் கண்ணில் பட்டது அந்தக் கோப்பு! உள்ளிருப்பதை வெளிக்காட்டிய அந்தக் கோப்பில் இருந்த முதல் தாளில் ரகுநந்தனின் புகைப்படத்துடன் கூடிய அடிப்படை விவரங்கள்...
ஞாயிறு காலை, ரகுநந்தன் தனது முதல் காலப்பயணத்தை மேற்கொள்ள கதிர்வேலனின் ஆய்வுகூடத்தை நோக்கித் தயக்கமும் உற்சாகமும் கலந்த மனநிலையில் சென்றுகொண்டிருந்தார். உண்மையிலேயே காலப்பயணம் செய்யப்போகிறோம் என்கிற உற்சாகம், காலப்பயணம் செய்யப்போவது உண்மைதானா என்கிற தயக்கம்!
இடையில் வந்து அந்தச் சிறுவன் கொடுத்த...
நேற்று
அறிவியல் புனைவுச் சிறுகதை
விசயநரசிம்மன்
ரகுநந்தன் நடக்கப்போவதை எண்ணி உற்சாகமும் தயக்கமும் கலந்த ஒரு பரபரப்பில் இருந்தார். அவ்வப்பொழுது விறுவிறுவென்று விரைந்து நடப்பதும் அவ்வப்பொழுது தயங்கி நிற்பதுமாய் அவரது உற்சாகம் + தயக்கத்தின் குழப்பம் அவரைச் செலுத்திக்கொண்டிருந்தது. ‘காலப்பயணம் போவது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.