மிகவும் அருமையான நாவல். எழுத்து நடை, விறுவிறுப்பு, காட்சிகள், வசனம் அனைத்தும் அருமை. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.
நன்றி... டியர்...மிகவும் அருமையான நாவல். எழுத்து நடை, விறுவிறுப்பு, காட்சிகள், வசனம் அனைத்தும் அருமை. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.
நன்றி.... சிஸ்Arumaiyana story riya kani kurumbu ,thutuku ,arathu,asathal
நன்றி.... சிஸ்....Super story.. start panninathila irunthu mudiyura varakkum sirichu mudiyala (ithila ore phome pathu sirichu kondirukiranendu veetla pechu vankinathu thani katha) . Pottila vetti pera vaazhthukkal ???
நன்றி.... சிஸ்....அழகான தலைப்பு. அருமையான நகைச்சுவை உணர்வு கலந்த காதல் கதை. ஒவ்வொரு பாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். கதை வாசிக்க தொடங்கியதிலிருந்து முடியும் வரை சிரிப்பை அடக்க முடியவில்லை. கனியின் கலாட்டா , குறும்பு அருமை. மாறனின் ஆளுமை, வீரம்அழகு. கதையின். முடிவு அழகு. மொத்தத்தில் ஒரு நல்ல நாவல் படித்த மகிழ்ச்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்???????????
நன்றி.. சகோ...Nice story sis. All the best