Sarva Magizhavan
நாட்டாமை
வணக்கம் மக்கா!!! எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்னைய மாதிரி ரணகளத்திலயும் குதூகலமா இருக்கீங்களா?இல்லை, நெஜம்மாவே ரொம்ப நல்லா இருக்கீங்களா? எப்படியோ நல்லா இருந்தா சரி தான். இந்த அகராதி கதையை எழுத ஆரம்பிக்கும் பொழுது பெருசா எதுவும் தோணலை, ஆனா ஆரம்பிச்ச அப்புறமா ஒரு வித பயம் எங்கே இந்தக் கதையை ஒரு சரியான பாதையில் கொண்டு செல்ல முடியாதோன்னு... இப்பவும் அதே பயம் இருக்கு! அது தான் சம்பந்தப் பட்ட உங்க கிட்ட கேட்டுருவோமேன்னு வந்தேன்!
நீங்க சொல்லுங்க மக்களே படித்த வரை உங்களுக்குத் தோண்றியவைகளை சொல்லலாம்.
கதையை எடுத்துச் செல்லும் விதம் ஏன் முன் பின் முரணாக இருக்கிறது என்பதைத் தவிர்த்து எதுவாக இருப்பினும் சொல்லலாம். ஏன் சொல்றேன்னா கதையை முன் பின்னாக எடுத்துச் சென்றால் தான் கதைக் கருவையே என்னால் அங்கே இணைக்க முடியும் நீங்களே புரிந்து கொள்வீர்கள் போக போக...
உங்களின் கருத்தை ஆவலுடன் எதிர்நோக்கி எட்டு நிமிஷத்துக்கு எண்ணூறு வாட்டி நொடிபிகேஷன் பாக்கும் பாவப்பட்ட ஜீவனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
நன்றி நன்றி நன்றி!!!
நீங்க சொல்லுங்க மக்களே படித்த வரை உங்களுக்குத் தோண்றியவைகளை சொல்லலாம்.
கதையை எடுத்துச் செல்லும் விதம் ஏன் முன் பின் முரணாக இருக்கிறது என்பதைத் தவிர்த்து எதுவாக இருப்பினும் சொல்லலாம். ஏன் சொல்றேன்னா கதையை முன் பின்னாக எடுத்துச் சென்றால் தான் கதைக் கருவையே என்னால் அங்கே இணைக்க முடியும் நீங்களே புரிந்து கொள்வீர்கள் போக போக...
உங்களின் கருத்தை ஆவலுடன் எதிர்நோக்கி எட்டு நிமிஷத்துக்கு எண்ணூறு வாட்டி நொடிபிகேஷன் பாக்கும் பாவப்பட்ட ஜீவனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
நன்றி நன்றி நன்றி!!!