Soundarya Krish
முதலமைச்சர்
அடிமைகள்
நான் ஒரு குட்டி சிவமணி(ட்ரம்ஸ் அடிப்பார்ல அவருதான்). என்னோட வேலையே கொட்டடிக்கறதுதாங்க... என்னோட அண்ணாத்த ஒரு பாடகர்... சோக்கா பாடுவாரு... அவர் பாட நா அடிக்க.... நா அடிக்க அவர் பாட.... ஒற்றே என்ஜாய்மென்ட் தான் போங்க...
வருமானம் வேணுமே... அதுனால ஒரு வீட்டுக்கு வேலைக்குப் போனாம்.. அவுங்க எங்களை வீட்டோடவே இருக்க சொல்லிட்டாங்க.... ஆனா அந்த அம்மாக்கு என்ன கண்டாலே ஒரு கோபம்.. ஆனா அண்ணாத்தைய பிடிக்கும்.... சாப்பாடு விசயத்தில மட்டும் வஞ்சகமில்லாம... அவுங்க என்ன சாப்பிடுறாங்களோ... அததான் எங்களுக்கும் தருவாங்க..
அந்த வீட்டுல ஒரு அம்மா இருக்கும் பாருங்க... அம்புட்டு அழகு.... அதே அளவுக்கு கோபமும் வரும்... நாங்க வாசிக்கிறத நல்லா ரசிச்சு கேப்பாங்க.... ஆனா அவங்களுக்கு நாங்க வாசிக்கிறது பிடிக்கலைனு வச்சிக்கங்க.... அடி வெளுத்துருவாங்க... அடி மட்டும் இல்லைங்க... அவுங்களுக்கு தோன்றத தண்டனையா குடுத்துருவாங்க....
அவுங்களுக்கு என்னையவிட எங்க அண்ணாத்தையதான் பிடிக்கும்... அதுல எனக்கு கொஞ்சம் இல்லீங்க ரொம்பவே வருத்தம்... எப்படியாச்சு இந்த அண்ணாத்தைய ஓரங்கட்டனும்னு ஆர்வமா.. இருந்தேன்...
ஒருநாள்... அந்த வீட்டு அழகி வந்து எங்கள கச்சேரிய ஆரம்பிக்க சொல்லுச்சு... நாங்க அவ்வளவு கேவலமாலாம் பண்ணலங்க.... ஆனா அவுங்களுக்கு கோபம் வந்துருச்சு... இந்த பெரிய வீட்டாளுங்கல்லாம் குளிக்க வீட்டுலையே தொட்டி கட்டிருப்பாங்கள்ள... அதுல தள்ளி விட்டுருச்சு.... நா எப்படியோ எனக்கு தெரிஞ்ச நீச்சலெல்லாம் களத்துல இறக்கி தப்பிச்சுட்டேன்.. அண்ணாத்த பாவம் வயசானவர் வேறயா... தாக்குபிடிக்க முடியல... முங்கிட்டாரு... பிறகு ஒருவழியா அந்த அம்மாவே பாவம் பார்த்து அவங்க அம்மாவையும் கூப்பிட்டு வெளிய இழுத்துப்போட்டாங்க...
அண்ணாத்த தண்ணிய நல்லா குடிச்சுட்டாரு... தொண்டை கெட்டுப்போச்சு.. பாடவும் முடியல... இப்ப ஐயாதான் அந்த அழகியோட முதல் அடிமை... ஆனா அண்ணாத்த பாடாட்டி கூட வெளிய போக சொல்லல... அவரும் இங்க தான் இருக்காரு...
அந்த அழகி ஒருதடவை என்னையும் அவரையும் சேத்து போட்டோ பிடிச்சுச்சு..
இதுதான்
பி.கு:
அந்த சாப்பாடு மேட்டர் இடிக்குதுல... அது ஒன்னுமில்ல அந்த அழகிக்கு அவுங்க அம்மா சோறூட்டும் போதெல்லாம் எங்க வாய்ல இடிச்சுட்டு சாரி ஊட்டிட்டு தான் அவங்களுக்கு குடுப்பாங்க???
நான் ஒரு குட்டி சிவமணி(ட்ரம்ஸ் அடிப்பார்ல அவருதான்). என்னோட வேலையே கொட்டடிக்கறதுதாங்க... என்னோட அண்ணாத்த ஒரு பாடகர்... சோக்கா பாடுவாரு... அவர் பாட நா அடிக்க.... நா அடிக்க அவர் பாட.... ஒற்றே என்ஜாய்மென்ட் தான் போங்க...
வருமானம் வேணுமே... அதுனால ஒரு வீட்டுக்கு வேலைக்குப் போனாம்.. அவுங்க எங்களை வீட்டோடவே இருக்க சொல்லிட்டாங்க.... ஆனா அந்த அம்மாக்கு என்ன கண்டாலே ஒரு கோபம்.. ஆனா அண்ணாத்தைய பிடிக்கும்.... சாப்பாடு விசயத்தில மட்டும் வஞ்சகமில்லாம... அவுங்க என்ன சாப்பிடுறாங்களோ... அததான் எங்களுக்கும் தருவாங்க..
அந்த வீட்டுல ஒரு அம்மா இருக்கும் பாருங்க... அம்புட்டு அழகு.... அதே அளவுக்கு கோபமும் வரும்... நாங்க வாசிக்கிறத நல்லா ரசிச்சு கேப்பாங்க.... ஆனா அவங்களுக்கு நாங்க வாசிக்கிறது பிடிக்கலைனு வச்சிக்கங்க.... அடி வெளுத்துருவாங்க... அடி மட்டும் இல்லைங்க... அவுங்களுக்கு தோன்றத தண்டனையா குடுத்துருவாங்க....
அவுங்களுக்கு என்னையவிட எங்க அண்ணாத்தையதான் பிடிக்கும்... அதுல எனக்கு கொஞ்சம் இல்லீங்க ரொம்பவே வருத்தம்... எப்படியாச்சு இந்த அண்ணாத்தைய ஓரங்கட்டனும்னு ஆர்வமா.. இருந்தேன்...
ஒருநாள்... அந்த வீட்டு அழகி வந்து எங்கள கச்சேரிய ஆரம்பிக்க சொல்லுச்சு... நாங்க அவ்வளவு கேவலமாலாம் பண்ணலங்க.... ஆனா அவுங்களுக்கு கோபம் வந்துருச்சு... இந்த பெரிய வீட்டாளுங்கல்லாம் குளிக்க வீட்டுலையே தொட்டி கட்டிருப்பாங்கள்ள... அதுல தள்ளி விட்டுருச்சு.... நா எப்படியோ எனக்கு தெரிஞ்ச நீச்சலெல்லாம் களத்துல இறக்கி தப்பிச்சுட்டேன்.. அண்ணாத்த பாவம் வயசானவர் வேறயா... தாக்குபிடிக்க முடியல... முங்கிட்டாரு... பிறகு ஒருவழியா அந்த அம்மாவே பாவம் பார்த்து அவங்க அம்மாவையும் கூப்பிட்டு வெளிய இழுத்துப்போட்டாங்க...
அண்ணாத்த தண்ணிய நல்லா குடிச்சுட்டாரு... தொண்டை கெட்டுப்போச்சு.. பாடவும் முடியல... இப்ப ஐயாதான் அந்த அழகியோட முதல் அடிமை... ஆனா அண்ணாத்த பாடாட்டி கூட வெளிய போக சொல்லல... அவரும் இங்க தான் இருக்காரு...
அந்த அழகி ஒருதடவை என்னையும் அவரையும் சேத்து போட்டோ பிடிச்சுச்சு..
இதுதான்
பி.கு:
அந்த சாப்பாடு மேட்டர் இடிக்குதுல... அது ஒன்னுமில்ல அந்த அழகிக்கு அவுங்க அம்மா சோறூட்டும் போதெல்லாம் எங்க வாய்ல இடிச்சுட்டு சாரி ஊட்டிட்டு தான் அவங்களுக்கு குடுப்பாங்க???