அன்பான??.... தோழிகளுக்கு என் முதற்கண் வணக்கங்கள்.....??
?நம் வாசக உலகில்....நான் புதிதாய் தளர்ந்துவரும் செடி.....??உங்கள்ள பல தோழிகளுக்கு நான் பரிட்சியம் ஆனதில்லை......இருப்பினும் நம் தோழிகள் வளர்ந்து வரும் இள எழுத்தாளர்களுக்கு கொடுக்கும் பேராதரவும்?.....தோழமையும்....ஊக்குவிற்கும் தனித்தன்மையும்??.....என் நீண்ட நாள் கனவான கதை புனைதளின்....அடி தளத்தை நம் தோழிகளுடனே அமைக்கவேண்டும் என்று தோன்றி விட்டது.....மேலும் பரிட்சியத்தை இக்கதையின் வழியாக நம் தோழிகளை வந்தடைய ஆசை கொள்கிறேன் ?...
ஆகயால் நம் தளத்தில் புதிய முயற்சியை தொடங்க உள்ளேன்
....உங்கள் அன்பையும் ஆதரவையும் ...வேண்டி இப்பதிவை பதிவிடுகிறேன்.....
இனிதே நம் கனவு உலகில் தவள நினைக்கும்....உங்களிள் ஒருவல்.....???