செல்வா மகளிர் தினத்தையொட்டி ஒரு சிறப்பு அறிவிப்பு வரும்அடுத்த போட்டி என்னப்பா , படம் வரையனுமா, சிலை செதுக்கனுமா, கை பரபரங்குது சீக்கிரம் சொல்லுங்க.
@kalaibepci
பிரியாணில போடுவாங்க இஞ்சி..
காய்ச்சலுக்கு குடுப்பாங்க கஞ்சி...
அண்ணிக்கு நீங்க போட்டீங்களா மிஞ்சி...
அத அப்படியே பாடிக்காட்ட கேட்கிறோம் கெஞ்சி....
???
@Sara saravanan
En udanpiarapey, Sanga Thalaivye * Sara *
Kalaikitinga kavithailey padu * Jora *
Padicha nanga agitom * Thaaru Maara *
Namma Sisters thread a kavithaiyiley therika vituttanga Sema * Supera *
@Yasmine @Sanshiv @srinavee @umadeepak25 @Kavyajaya @Easwari @sandhiya sri @Zainab @Anandhi @Vidhya Narayanan@Soundarya Krish@premaladha@Swedha198@sanjanarishi@Raji Prema@suvitha@selva sankari@Jaa sha@Thoshi@Riy@Kadhambari@Maha@Sarojini@Maladhi Guna@Kalaibecpl@Divya Ramalingam@shiyamala sothy கவிதை எழுதிய அனைவருக்கும்..உங்கள்ள ஒளிஞ்சிருக்கும் அந்த பப்பிக்கும் வாழ்த்துக்கள்....
எல்லோரையும் பிடிக்கும் மஹா அக்கா. நான் ஏதோ சும்மா அரைட்டை என்று நினைத்து பெயர் கொடுத்தேன். பிறகு தான் கவிதை என்று தெரியும். எல்லோரும் சூப்பராகக் கவிதை போடும் போது என் கெளரவத் தைக் காப்பாற்ற பதட்டத்தில மண்டையில இருக்கிற இரண்டு முடியையும் பிச்சு இதைப் போட்டேன். இந்த சஷி அக்காவின் தளத்தில இருக்கின்ற எல்லோருமே அன்பா, பண்பா, பாசமா, நேசமா, சகோதரத்துவமா, அழகாக, திறமையாக, சுறுசுறுப்பாக, ஆர்வமாக, வல் லமையாக, எரிச்சல், போட்டி, பொறாமை இல்லாமல் பழகும் போது எல்லாரையும் பற்றி எழுத ஆசை தான் ஆனால் குணா கமல் ரேன்ஞ்சுக்கு நான் இருக்கின்றேன் வார்த்தை முட்டுது, பொங்குது ஒன்னும் வெளிய வரமாட்டேங்குது.Hahahahaha ? ?????நான் கூட கேட்காலாமா வேணாமான்னு நினைச்சே டியர் இவங்க முனு பேரை தான் ரொம்ப புடிக்குமன்னு????சும்மா பா உங்க பேனா உங்க சுதந்திரம் ? u enjoy ma??
ஹாஹாஹா???????????????????????????செம்ம செம்ம கவிதை கவிதை ரசம் என்னை போல்வே பிச்சிகிட்டு கொட்டுது மா நைஸ் டியர்??????????????எல்லோரையும் பிடிக்கும் மஹா அக்கா. நான் ஏதோ சும்மா அரைட்டை என்று நினைத்து பெயர் கொடுத்தேன். பிறகு தான் கவிதை என்று தெரியும். எல்லோரும் சூப்பராகக் கவிதை போடும் போது என் கெளரவத் தைக் காப்பாற்ற பதட்டத்தில மண்டையில இருக்கிற இரண்டு முடியையும் பிச்சு இதைப் போட்டேன். இந்த சஷி அக்காவின் தளத்தில இருக்கின்ற எல்லோருமே அன்பா, பண்பா, பாசமா, நேசமா, சகோதரத்துவமா, அழகாக, திறமையாக, சுறுசுறுப்பாக, ஆர்வமாக, வல் லமையாக, எரிச்சல், போட்டி, பொறாமை இல்லாமல் பழகும் போது எல்லாரையும் பற்றி எழுத ஆசை தான் ஆனால் குணா கமல் ரேன்ஞ்சுக்கு நான் இருக்கின்றேன் வார்த்தை முட்டுது, பொங்குது ஒன்னும் வெளிய வரமாட்டேங்குது.
"மஹா நீ ஒரு பவர் ஸ்டார்
கிச்சனிலே நீ ஒரு சூப்பர் ஸ்டார்
எப்பவுமே நீ ஒரு பியூட்டி ஸ்டார்" இதுக்கு மேலே சத்தியமா எனக்குத் தெரியாது நான் அழுதிடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வடிவேலு அழுகிறத விட மோசமா அழுவேன் பரவாயில்லையா.
View attachment 8114View attachment 8115
@Thendral chellam?enakku kavithai ellllam kirruka asai a varuthu?????? idhu padichu pudicha ennaku oru thread open panni kudu da summmma கவ்ண்டர் குடுத்துகவிதையா பிச்சி பெடல் எடுக்குறேன் உங்களுக்கு ஒகே வா பேபி மா ??இப்போ just now தோனிய வரிகள் ??நம்ப கவிதாயினி @Sanjanarishi அவங்க கவிதை ஒண்ணு படிச்சதும் மைண்டுக்கு வந்துச்சு கரு என்னவோ அவங்க வரிகள் தான் அதை பார்த்து வந்த குட்டி கவி
(பிலிஸ் ஒத்துகோங்க பா இதுவும் கவிதை தான்னு sweetys ?)
பிழை இருந்த சொல்லுங்கோ பா????????
உன் உயிரில் கலந்து விட்டேனாடா..
உன் உயிரை என் வயிற்றில் சுமந்ததேனடா..
உனக்கே நான் தாய் ஆனேன்னடா...
உனக்கும் உன் சேய்க்கு இனி நானே தாய்யாடா..
உன் உயிரானா எனக்கும் நீயே தாய்யுமானவானாடா..,???????