Sanjanarishi
முதலமைச்சர்
Maha ka naan sonen la kavithai padika padika namakum niraya ezhutha varum nu... Awesome akkaஇப்போ just now தோனிய வரிகள் ??நம்ப கவிதாயினி @Sanjanarishi அவங்க கவிதை ஒண்ணு படிச்சதும் மைண்டுக்கு வந்துச்சு கரு என்னவோ அவங்க வரிகள் தான் அதை பார்த்து வந்த குட்டி கவி
(பிலிஸ் ஒத்துகோங்க பா இதுவும் கவிதை தான்னு sweetys ?)
பிழை இருந்த சொல்லுங்கோ பா????????
உன் உயிரில் கலந்து விட்டேனாடா..
உன் உயிரை என் வயிற்றில் சுமந்ததேனடா..
உனக்கே நான் தாய் ஆனேன்னடா...
உனக்கும் உன் சேய்க்கு இனி நானே தாய்யாடா..
உன் உயிரானா எனக்கும் நீயே தாய்யுமானவானாடா..,???????