ஹாய் அழகி ,ஏய் நீ ,,,,,கதை ரமணிமா கதை போல் சில்லுனு இருந்தது .ஆனாலும் ராதா முதல் பார்வையிலேயே அபியை பார்த்து இப்படி ஜொள்ளு விட கூடாது .ஆத்மிகா பேர் அருமை .அபி கல்யாணத்தை நடத்துவதாகட்டும் ,மாமியின் மனதில் பால் வார்ப்பதாகட்டும் நல்ல கணவன் .கொஞ்சம் குழப்பம் கொழுந்தியா என் ஸ்வராவுடன் Kai கோர்த்தால் ஸ்வரா etai நினைத்து peருமை கொள்கிறாள் .குழந்தை அம்மா என்ற அழைத்ததாலா,,,,,