Sanjanarishi
முதலமைச்சர்
அவன் கண் பார்வையில் நான் கன்னம் சிவந்தேன்...
அவன் இதழ் சிரிப்பில் நான் என்னை தொலைத்தேன்...
அவன் விழி மொழியில் நான் என்னை மறந்தேன்...
அவன் சிகை கோதும் அழகில் நான் அவனுள் சிதைந்தேன்...
அவன் சொற்களில் என் சுயம் அறிந்தேன்...
அவன் காதலில் நான் அவனில் உயிர்த்தேன்...
அவன் மனதில் ஓர் மலரென மலர்ந்தேன்...
அவன் இதயத்தில் இடம் பெயர்ந்தேன்...
அவன் கைகளில் என்னை அள்ளிக் கொள்கையில் புதிதாய் பிறந்தேன்...
அவன் அசைவுகளில் அலராய் அலர்ந்தேன்...
அவன் புதிர்களில் புலர்ந்தேன்...
அவன் குணத்தை எண்ணி வியந்தேன்...
அவன் அன்பில் விழுந்தேன்
உவகைப் பூ பூத்தேன்...
அவன் ஈடு இணையற்ற என் மீதான அவன் நேசத்தை உணர்ந்தேன்....
நீங்கா காதல் கொண்டேன் என் மனதில் நிலைத்த அவனிடத்தில்
என் கர்வத்தை இழந்தேன் ...
அவன் காதலில் திளைத்தேன்...
- அவன் இன்னுயிர் (தேன்)
அவன் இதழ் சிரிப்பில் நான் என்னை தொலைத்தேன்...
அவன் விழி மொழியில் நான் என்னை மறந்தேன்...
அவன் சிகை கோதும் அழகில் நான் அவனுள் சிதைந்தேன்...
அவன் சொற்களில் என் சுயம் அறிந்தேன்...
அவன் காதலில் நான் அவனில் உயிர்த்தேன்...
அவன் மனதில் ஓர் மலரென மலர்ந்தேன்...
அவன் இதயத்தில் இடம் பெயர்ந்தேன்...
அவன் கைகளில் என்னை அள்ளிக் கொள்கையில் புதிதாய் பிறந்தேன்...
அவன் அசைவுகளில் அலராய் அலர்ந்தேன்...
அவன் புதிர்களில் புலர்ந்தேன்...
அவன் குணத்தை எண்ணி வியந்தேன்...
அவன் அன்பில் விழுந்தேன்
உவகைப் பூ பூத்தேன்...
அவன் ஈடு இணையற்ற என் மீதான அவன் நேசத்தை உணர்ந்தேன்....
நீங்கா காதல் கொண்டேன் என் மனதில் நிலைத்த அவனிடத்தில்
என் கர்வத்தை இழந்தேன் ...
அவன் காதலில் திளைத்தேன்...
- அவன் இன்னுயிர் (தேன்)
Last edited: