கதையை பார்த்து அப்பிடி சொல்ல தோணுவது என்னமோ 100% உண்மை பட் உங்க ரிவியூ பார்த்த என்னமா இப்படி பின்னுறீங்களேமான்னு கண்டிப்பா சொல்ல தோணுதுகுறுநாவல் போட்டிக்கு என்று எடுத்த தலைப்பை ஒவ்வொரு பதிவின் முடிவிலும் முடித்த விதம் அழகு..
படித்து முடித்த பிறகு ஆத்தரை பார்த்து என்னமா இப்படி பண்ணிட்டியே மா என்று வாசகர்கள் கண்டிப்பாக கேட்ப்பார்கள்.
மீனுவை மீனாக்கி
ராஜேஷை கருவடாக்கி
முத்துவை ஹிரோவாக்கி
காமாட்சியை கற்பமாக்கி
பாட்டியை பித்தாக்கி
மொத்தத்தில் நம்மை சிரிக்க வைத்த கதை. கதைகளம் அருமை?? கதை சொன்ன விதம் அருமை??
செம்ம காமெடியான காதல் கதை தான் தனுஜாவின் என்னமா இப்படி பண்ணுறீங்களே மா கதை..
படிக்கவில்லை என்றால் கட்டாயம் படிங்க படிச்சுவிட்டு என்னை போல ஆத்தரை பார்த்து
“என்னமா இப்படி பண்ணிடீயே மா” என்று சொல்லுங்கள்??
நல்ல கருவாடு வாசனை
நாக்கில் அருவி உருவிகிட்டு வருது ?