சித்திரை திருவிழாவில் சசி அக்கா கொடுத்த தேன் மழைக்கு -காஞ்சி தலைவன் எழுதிய போது செய்த ஆராய்ச்சி குறிப்புக்கள் ,கல்வெட்டுகள் ,ஓலை சுவடிகள் எல்லாமே பிலடெல்பியா அருங்காட்சி அகத்தில் இருந்து எடுக்க பட்டவை .நம் தேசத்தை சேர்ந்த மன்னன் ஒருவனை பற்றிய தகவல் வெளிநாட்டு பொழுதுபோக்கு இடத்தில் கிடைத்ததை கண்டே மனதின் பாரம் ஏறி விட்டது .
இதோ இந்த வீடியோ பார்த்த பிறகு சொல்ல முடியாத அளவிற்கு நம் கலாச்சாரம் எவவாறு எல்லாம் மறைக்க பட்டு அழிக்க படுகிறது என்று மனம் அதிர்ந்து போய் விட்டது .நம் கடவுள்கள் ,நம் கலாச்சாரம் இன்னொரு நாட்டில் exhibition பொருள் .இந்தியா exhibition என்று இங்கு இருந்து கொள்ளை அடிக்க பட்ட எல்லாம் அங்கு டிஸ்பிலே பொருள்.
ஜல்லிக்கட்டு,கம்பலா மட்டும் இல்லை,idol smuggling போராட வேண்டி வரும் நிலை இவையும் நம் தமிழ் இனத்தை ,இந்தியாவின் சிறப்பிற்கு பெரும் கரும் புள்ளி தான்
சிலை திருடும் கூட்டத்தால் இன்னும் என்னவெல்லாம் நாட்டினை விட்டு வெளியேறி பணக்காரர்களின் படுக்கையை அலங்கரிக்கிறதோ .
இதோ இந்த வீடியோ பார்த்த பிறகு சொல்ல முடியாத அளவிற்கு நம் கலாச்சாரம் எவவாறு எல்லாம் மறைக்க பட்டு அழிக்க படுகிறது என்று மனம் அதிர்ந்து போய் விட்டது .நம் கடவுள்கள் ,நம் கலாச்சாரம் இன்னொரு நாட்டில் exhibition பொருள் .இந்தியா exhibition என்று இங்கு இருந்து கொள்ளை அடிக்க பட்ட எல்லாம் அங்கு டிஸ்பிலே பொருள்.
ஜல்லிக்கட்டு,கம்பலா மட்டும் இல்லை,idol smuggling போராட வேண்டி வரும் நிலை இவையும் நம் தமிழ் இனத்தை ,இந்தியாவின் சிறப்பிற்கு பெரும் கரும் புள்ளி தான்
சிலை திருடும் கூட்டத்தால் இன்னும் என்னவெல்லாம் நாட்டினை விட்டு வெளியேறி பணக்காரர்களின் படுக்கையை அலங்கரிக்கிறதோ .