Soundarya Krish
முதலமைச்சர்
Hai frnds romba nalaiku apram oru post... Ithu oru competition ku eluthunathu..
5lines la story eluthanum... But ithu 7 lines poitu???
இரவில் ஓர் பயங்கரம்...
திடீரென என்னைச் சுற்றி எங்கும் இருள் பரவியது. மிகவும் ஆழ்ந்த அமைதி நிலவியது எப்படிபட்டதென்றால் என்னருகில் யாரோ சுவாசிக்கும் ஒலிகூட எனக்கு மிருகங்களின் முழக்கமாகக் கேட்கிறது.
எதோ ஓர் படபடப்பு என்னை ஆட்கொண்டு வியர்வை அருவியாய் சுரந்து வழிந்தது என் உடலெங்கும். ஏதோ ஓர் வித்தியாசமான ஒலி கேட்டது என்னருகில்.
மெல்லிய இடைவெளியில் விழிதிறந்து பார்த்தேன் ஒரு உருவம் ஊர்ந்து வருகிறது என்னை நோக்கி. நான் இன்னதென்று அறியுமுன்னர், என் மேலேறி அமர்ந்து என் தோளில் சாய்ந்து என் காதில் கிசுகிசுத்து,"ம்மா! கரன்ட் போயிடுச்சு விசிறி விடு!". 'பேய்கனவை விட பயங்கரமானது இரவு நேர மின்தடை' என்று புலம்பியவாறு என் மகளுக்கு விசிறிவிட்டேன்.
5lines la story eluthanum... But ithu 7 lines poitu???
இரவில் ஓர் பயங்கரம்...
திடீரென என்னைச் சுற்றி எங்கும் இருள் பரவியது. மிகவும் ஆழ்ந்த அமைதி நிலவியது எப்படிபட்டதென்றால் என்னருகில் யாரோ சுவாசிக்கும் ஒலிகூட எனக்கு மிருகங்களின் முழக்கமாகக் கேட்கிறது.
எதோ ஓர் படபடப்பு என்னை ஆட்கொண்டு வியர்வை அருவியாய் சுரந்து வழிந்தது என் உடலெங்கும். ஏதோ ஓர் வித்தியாசமான ஒலி கேட்டது என்னருகில்.
மெல்லிய இடைவெளியில் விழிதிறந்து பார்த்தேன் ஒரு உருவம் ஊர்ந்து வருகிறது என்னை நோக்கி. நான் இன்னதென்று அறியுமுன்னர், என் மேலேறி அமர்ந்து என் தோளில் சாய்ந்து என் காதில் கிசுகிசுத்து,"ம்மா! கரன்ட் போயிடுச்சு விசிறி விடு!". 'பேய்கனவை விட பயங்கரமானது இரவு நேர மின்தடை' என்று புலம்பியவாறு என் மகளுக்கு விசிறிவிட்டேன்.