Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
இரங்கல்
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட இழப்பிற்கும் உயிர் சேததிற்கும் காரணமானவர்கள் நிச்சயம் இந்த குரூரமான அவர்களின் செயலிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். என் வேதனையையும் கோபத்தையும் இந்த பதிவின் மூலமாக அழுத்தமாக பதிவு செய்கிறேன். அதேநேரம் கதை படிக்கும் தோழமைகள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் இலங்கையில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்கள் நலனுக்காகவும் பாதுக்கபிற்காகவும் நான் மனதார வேண்டி கொள்கிறேன். யாருக்கும் எந்த தீங்கும் நேர கூடாது. நாடுகள் வேறு மதம் மொழி இனம் வேறாக இருந்தாலும் எல்லோருமே மனிதர்கள். மனிதத்தன்மையற்ற இந்த மாதிரியான செயல்கள் எங்கே யாருக்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது.
Last edited: