Soundarya Krish
முதலமைச்சர்
அழகான காவியம்...விட்டு செல்லும் சொந்தங்களுக்கு மத்தியிலும்
விடைபெறாத சொந்தங்கள்
நிற்பந்தமின்றி நேசத்தினால் உருவான பந்தங்கள்
அன்பினை அடிபடையாகக் கொண்ட உறவுகள்
அறிகமுகத்திலேயே அகம் அறிந்து முகம் மகிழ்ந்து ஆயுள் வரை தொடரும்
புன்னகை பூக்களாகிய
நட்புகள்...
ஆழமான ஓவியம்...
இனிமையான கீதம்...
ஈகையான நாதம்....
உயிரான பாடம்...
ஊக்கமான வேடம்...
எளிமையான உடை...
ஏற்றமான நடை...
ஐயமற்ற பார்வை...
ஒழுக்கமான சேர்வை...
ஓதுவதற்குரிய பூ...
ஔடதமாம் நம் நட்பு...