K
kavi sowmi
Guest
அவளது முகமாற்றத்தை பார்க்க ஆவலாக கதவை தட்ட திறந்தவனுக்கு அதிர்ச்சி அழகாய் காத்திருந்தது. இவன் சிரித்தபடி நிற்க அவளோ இவனை முறைத்தபடி விழகி நடந்தாள். மலர் நான் சொன்ன மாதிரியே வந்துட்டேன். எப்படி இருக்கற.. அவனது கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தந்தையின் அறைக்குள் சென்றவள் அப்பா உங்களை தேடி வந்து இருக்கறாங்க என்னன்னு கேட்டு அணுப்புங்க என்றபடி தனது அறைக்குள் நுழைந்து காதலை அடைத்து கொண்டாள்.
மது அங்கிள் உங்க பொண்ணுக்கு என்ன ஆச்சு நீங்க சொன்னத நினைச்சு எவ்வளவு ஆசையா ஓடி வந்தா தெரியாதவனை பார்க்கறமாதிரி பார்த்து வைக்கறா..
அபி எனக்கும் தெரியலை. நேற்றைகெல்லாம் நான் சொன்னது மாதிரி தான் இருந்தா.. இப்ப என்ன செய்ய...
தெரியலையே இருங்க வெளியே வரட்டும் பேசிப்பார்க்கறேன். என்றவன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தனது பேக்கை வைத்தவிட்டுகதவை சாத்தியவன் யோசித்தபடியே வழக்கம்போல தனது செல்பேசியில் அவனையும் அறியாமல் அவனது தங்கைக்கு அழைத்து இருந்தான்
மறுமுனையில் அட்டென் செய்தவளோ
டேய் அண்ணா அங்கே போயிச்சா... என்ன சொல்லறாங்க என்னோட அண்ணி...
நீ கடுப்படிக்காத... என்ன தெரியாதமாதிரி நடந்துக்கறா.. நானே செம காண்டுல இருக்கிறேன். இப்ப என்ன செய்யறது ஏதாவது ப்ளான் சொல்லு...இவனது பதிலை கேட்டவள் எதிர் முனையில் சிரிக்க ஆரம்பித்தாள்.
ஏய் எதுக்கு இப்ப சிரிக்கற..
என்ன உன்னோட ப்ளான் சொதப்பலா...காலேஜ்ல எத்தனை பேரோட வயிறெரிச்சல கொட்டி இருப்ப... அதெல்லாம்் அவ்வளவு சீக்கிரம் விட்டுடுமா என்ன!! என்னோட ப்ரெண்டுங்களே ரெண்டு பேர் உன் பின்னாடி சுற்றி இருக்கறாங்க... அவங்கல எப்படி அழவச்சி இருக்கற..அப்பல்லாம் என்ன சொன்ன ஞாபகம் இருக்கா...
என்ன சொன்னேன் அதையும் நீயே சொல்லு....
உனக்கு மறந்து போச்சா... தி கிரேட் அபிநந்தன் அவ்வளவு சீக்கிரம் யார் கிட்டையும் சிக்க மாட்டேன்... இப்ப என்ன ஆச்சு... இப்படி புளம்பற...
என்ன கிண்டல் பண்ணற நேரமா இது அதுக்காகதான் உனக்கு போன் பண்ணினனா ஏதாவது ஐடியா குடு இல்லைன்னா கட் பண்ணு ...
கோச்சுக்காதணா.. அண்ணா என்னோட கெஸ்சிங் சரியா இருந்தா அந்த புள்ளைக்கு உன் மேல லவ் ஸ்டாட் ஆகிடுச்சி.. நீ வேணா கவனிச்சி பாரு உனக்கே புரியும்..
அப்படிங்கற...
அப்படியே தான். அவளுக்கு உண்மை புரிஞ்சிடுச்சி சோ பேசாமல் விலகிடலாம்ன்னு நினைக்கறா... அது சரியான அப்பா பைத்தியம் போல இருக்கு... நீ கொஞ்சம் பொறுமையாக தான் இருக்கணும்.
இப்ப நான் என்ன செய்ய..
தாரு...
அண்ணா அவளோட வழியிலேயே போ.. இன்னும் ரெண்டு நாள் வெயிட்பண்ணு நீ வழக்கம்போல பேசிட்டே இரு பார்க்கலாம்.
பேசவே இல்லைன்னா...
அப்படி எல்லாம் இருக்கமாட்டா ...
ஓகே டா...போனை கட் செய்தவன் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான். ஐந்து நிமிடங்களை தாண்டி இருக்க கதவு தட்டும் ஓளி காதில் கேட்டது . இவன் கதவை திறக்க கையில் காபி டம்ளரோடு மலர் நின்றிருந்தாள்.
அவளிடம் ஓருகையில் காபியை வாங்கியபடி ஹாலில் வந்து அமர்ந்தவன் மலர் கார் ஓட்ட போகலாமா...
இல்லை. எனக்கு மூட்இல்ல. இன்னொரு நாள் பார்க்கலாம்.
அடுத்த தடவை லைசென்ஸ் வாங்கணும்தானே...
இல்லை இந்த தடவை டூவிலருக்கு மட்டும் போட்டுக்கலாம்ண்ணு இருக்கறேன்..
ஓ...என்றவன் அடுத்து எதுவும் கேட்கவில்லை . சற்று நேரம் வரை இவளாக ஏதாவது பேசுவாள் என எதிர் பார்க்க அவளோ எதுவும் பேசவில்லை..அமைதியாக வெளியேறினான் அபி...
இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் இரண்டு நாட்களாய் தொடர்ந்து கொண்டிருந்தது. அபிக்கோ பொறுமை அவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் விலகிக் கொண்டு இருந்தது. அவன் உணர்ந்தே இருந்தான் அவள் அவன் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு மூளையில் நின்றபடி இவனை பார்த்துக் கொண்டு இருப்பதை...
இவளுக்கு என்ன தான் பிரச்சினை அங்கங்கே நின்று பார்க்க மட்டும் தான் செய்வாளா.. பனிமலர் உனக்கு இருக்குதுடி இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி மொத்தமாக தர போறேன்..
இதையும் மனதிற்குள் மட்டுமே சொல்ல முடிந்தது.
இரண்டு நாட்கள் கழிய மூன்றாவது நாள் நிஷாவின் நிச்சயதார்த்த விழாவை பிரபல ஹோட்டலில் ஹால் புக் செய்து விமரிசையாக கொண்டாட முடிவு செய்திருந்தனர். காலை முதலே அவளது தந்தையிடம் அனுமதி வாங்கியிருந்தாள். மாலை முதலே சற்றே அழகாய் புறப்பட்டுக்கொண்டு இருந்தாள். ஆனால் அவளை ஏழுமணிக்கு அவசரமாக கிஷோர் அழைத்து கொண்டு இருந்தான்.
மலர் எங்க ரெண்டு பேருக்கும் சின்ன பிரச்சினை ஆகிடுச்சி... நிஷா இந்த கல்யாணம் பிடிக்கலைண்ணு சொல்லி வீட்டை விட்டு கிளம்பி மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு இருக்கிறா நீ உடனே கிளம்பி நிஷா வீட்டுக்கு வா ...
வாட்... என்ன பிரச்சினை...
ப்ளீஸ் நீ வாயேன்..நிஷா வீட்ல தான்
நானும் இருக்கிறேன். சீக்கிரம் வா மலர்..
மது அங்கிள் உங்க பொண்ணுக்கு என்ன ஆச்சு நீங்க சொன்னத நினைச்சு எவ்வளவு ஆசையா ஓடி வந்தா தெரியாதவனை பார்க்கறமாதிரி பார்த்து வைக்கறா..
அபி எனக்கும் தெரியலை. நேற்றைகெல்லாம் நான் சொன்னது மாதிரி தான் இருந்தா.. இப்ப என்ன செய்ய...
தெரியலையே இருங்க வெளியே வரட்டும் பேசிப்பார்க்கறேன். என்றவன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தனது பேக்கை வைத்தவிட்டுகதவை சாத்தியவன் யோசித்தபடியே வழக்கம்போல தனது செல்பேசியில் அவனையும் அறியாமல் அவனது தங்கைக்கு அழைத்து இருந்தான்
மறுமுனையில் அட்டென் செய்தவளோ
டேய் அண்ணா அங்கே போயிச்சா... என்ன சொல்லறாங்க என்னோட அண்ணி...
நீ கடுப்படிக்காத... என்ன தெரியாதமாதிரி நடந்துக்கறா.. நானே செம காண்டுல இருக்கிறேன். இப்ப என்ன செய்யறது ஏதாவது ப்ளான் சொல்லு...இவனது பதிலை கேட்டவள் எதிர் முனையில் சிரிக்க ஆரம்பித்தாள்.
ஏய் எதுக்கு இப்ப சிரிக்கற..
என்ன உன்னோட ப்ளான் சொதப்பலா...காலேஜ்ல எத்தனை பேரோட வயிறெரிச்சல கொட்டி இருப்ப... அதெல்லாம்் அவ்வளவு சீக்கிரம் விட்டுடுமா என்ன!! என்னோட ப்ரெண்டுங்களே ரெண்டு பேர் உன் பின்னாடி சுற்றி இருக்கறாங்க... அவங்கல எப்படி அழவச்சி இருக்கற..அப்பல்லாம் என்ன சொன்ன ஞாபகம் இருக்கா...
என்ன சொன்னேன் அதையும் நீயே சொல்லு....
உனக்கு மறந்து போச்சா... தி கிரேட் அபிநந்தன் அவ்வளவு சீக்கிரம் யார் கிட்டையும் சிக்க மாட்டேன்... இப்ப என்ன ஆச்சு... இப்படி புளம்பற...
என்ன கிண்டல் பண்ணற நேரமா இது அதுக்காகதான் உனக்கு போன் பண்ணினனா ஏதாவது ஐடியா குடு இல்லைன்னா கட் பண்ணு ...
கோச்சுக்காதணா.. அண்ணா என்னோட கெஸ்சிங் சரியா இருந்தா அந்த புள்ளைக்கு உன் மேல லவ் ஸ்டாட் ஆகிடுச்சி.. நீ வேணா கவனிச்சி பாரு உனக்கே புரியும்..
அப்படிங்கற...
அப்படியே தான். அவளுக்கு உண்மை புரிஞ்சிடுச்சி சோ பேசாமல் விலகிடலாம்ன்னு நினைக்கறா... அது சரியான அப்பா பைத்தியம் போல இருக்கு... நீ கொஞ்சம் பொறுமையாக தான் இருக்கணும்.
இப்ப நான் என்ன செய்ய..
தாரு...
அண்ணா அவளோட வழியிலேயே போ.. இன்னும் ரெண்டு நாள் வெயிட்பண்ணு நீ வழக்கம்போல பேசிட்டே இரு பார்க்கலாம்.
பேசவே இல்லைன்னா...
அப்படி எல்லாம் இருக்கமாட்டா ...
ஓகே டா...போனை கட் செய்தவன் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான். ஐந்து நிமிடங்களை தாண்டி இருக்க கதவு தட்டும் ஓளி காதில் கேட்டது . இவன் கதவை திறக்க கையில் காபி டம்ளரோடு மலர் நின்றிருந்தாள்.
அவளிடம் ஓருகையில் காபியை வாங்கியபடி ஹாலில் வந்து அமர்ந்தவன் மலர் கார் ஓட்ட போகலாமா...
இல்லை. எனக்கு மூட்இல்ல. இன்னொரு நாள் பார்க்கலாம்.
அடுத்த தடவை லைசென்ஸ் வாங்கணும்தானே...
இல்லை இந்த தடவை டூவிலருக்கு மட்டும் போட்டுக்கலாம்ண்ணு இருக்கறேன்..
ஓ...என்றவன் அடுத்து எதுவும் கேட்கவில்லை . சற்று நேரம் வரை இவளாக ஏதாவது பேசுவாள் என எதிர் பார்க்க அவளோ எதுவும் பேசவில்லை..அமைதியாக வெளியேறினான் அபி...
இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் இரண்டு நாட்களாய் தொடர்ந்து கொண்டிருந்தது. அபிக்கோ பொறுமை அவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் விலகிக் கொண்டு இருந்தது. அவன் உணர்ந்தே இருந்தான் அவள் அவன் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு மூளையில் நின்றபடி இவனை பார்த்துக் கொண்டு இருப்பதை...
இவளுக்கு என்ன தான் பிரச்சினை அங்கங்கே நின்று பார்க்க மட்டும் தான் செய்வாளா.. பனிமலர் உனக்கு இருக்குதுடி இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி மொத்தமாக தர போறேன்..
இதையும் மனதிற்குள் மட்டுமே சொல்ல முடிந்தது.
இரண்டு நாட்கள் கழிய மூன்றாவது நாள் நிஷாவின் நிச்சயதார்த்த விழாவை பிரபல ஹோட்டலில் ஹால் புக் செய்து விமரிசையாக கொண்டாட முடிவு செய்திருந்தனர். காலை முதலே அவளது தந்தையிடம் அனுமதி வாங்கியிருந்தாள். மாலை முதலே சற்றே அழகாய் புறப்பட்டுக்கொண்டு இருந்தாள். ஆனால் அவளை ஏழுமணிக்கு அவசரமாக கிஷோர் அழைத்து கொண்டு இருந்தான்.
மலர் எங்க ரெண்டு பேருக்கும் சின்ன பிரச்சினை ஆகிடுச்சி... நிஷா இந்த கல்யாணம் பிடிக்கலைண்ணு சொல்லி வீட்டை விட்டு கிளம்பி மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு இருக்கிறா நீ உடனே கிளம்பி நிஷா வீட்டுக்கு வா ...
வாட்... என்ன பிரச்சினை...
ப்ளீஸ் நீ வாயேன்..நிஷா வீட்ல தான்
நானும் இருக்கிறேன். சீக்கிரம் வா மலர்..