K
kavi sowmi
Guest
அவன் உன் கிட்ட எதுவுமே சொல்லலையா...கேட்ட நிஷாவை பார்ந்து பதில் சொன்னவள்...
இல்ல நிஷா..இங்கே வரச் சொன்னான் அவ்வளவு தான்...
நீயே சொல்லு மலர் எவ்வளவு ஹேப்பியா அன்றைக்கு பார்ட்டி போச்சு. இவன் அன்றைக்கு என்ன செஞ்சான் தெரியுமா...இங்கே பாரு என தனது மொபைலில் இருந்த மெசேஜை நீட்டினாள். என்ன அந்த ஹோட்டல் மாடிக்கு வா உங்கிட்ட தனியா பேசணும்ன்னு சொல்லிட்டு அங்கே போனா அந்த சுரபிய கட்டி பிடிச்சிட்டு நிக்கறான் இவனை நான் எப்படி நம்ப முடியும்.
நிஷா பேச ஆரம்பிக்கவுமே அபியும் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் இவர்களது கதையை கேட்க ஆரம்பித்து இருந்தான். இப்போது கிஷோர் பேச ஆரம்பித்தான்..
மலர் இங்கே பாரு இவ எனக்கு அணுப்பின மெசேஜ் இவ தான் என்னைய மொட்டை மாடிக்கு வா நான் உனக்கு கிப்ட் தர்றேன்னு மேசேஜ் அணுப்பினா. நானும் போனேன். அங்கே அந்த லேசான இருட்டுல அன்றைக்கு போட்டு இருந்த
அந்த சிவப்பு கலர் ஷாலை போட்டுட்டு திரும்பி நின்றுகிட்டு இருந்தா. நானும் நிஷான்னு போய் பிடிச்சா எனக்கு பின்னாடி கிஷோர் கத்திகிட்டு இருக்கிறா...
உண்மையிலேயே மலருக்கு ஒன்றும் புரியவில்லை எப்படி சமாதானம் செய்வது எனவும் தெரியவில்லை. இதை கேட்டிருந்த
அபி தான்... எப்படி சகோ ஆள் மாறினாங்க...
அது.. இந்த பசங்க வேணும்னே அந்த மாதிரி செட் பண்ணி இருக்கறாங்க. இந்த நிஷாவும் யார் நின்றாலும் சரி கிஷோர் கண்டு பிடிச்சிருவான்னு சொல்லி இருக்கறா... அங்கே வேற மாதிரி ஆகிடுச்சி...
மலர் நீயே சொல்லு அதெப்படி தெரியாம போகும். எத்தனை வருச பழக்கம். எனக்கு இவனை தவிர வேற யாராவது நின்றிருந்தா நான் இத மாதிரி பண்ணி இருப்பானா. எல்லாமே வேஷம்.. இவனை நம்ப கூடாது ..
மலர் அவள் சொல்லறத கேட்காத... நிஜமாகவே எனக்கு தெரியலை...
நல்லா இருட்டா இருந்தது. இவள்தான் அங்கே நிற்கறான்னு போனேன். ஆள் மாறி இருக்குமின்னு கனவாக கண்டேன்.
மலர் அமர்ந்தபடி இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தவள் முதல்ல ஒரு விஷயம் எனக்கு புரியலை.. ரெண்டு பேரும் அங்கே ஒன்றாக தானே இருந்திங்க... அப்புறம் ஏன் மொட்டை மாடில சந்திக்கணும் ..
கேட்டுக்கொண்டு இருந்த அபியோ... மலர் அவங்க லவ்வர்ஸ்மா அவங்க பர்சனலா ஏதாவது பேச யோசித்து இருப்பாங்க அது எதுக்கு.. ப்ரோ போணிங்க ஆள்மாறினது தெரியலை
அங்கே என்ன தான் நடந்துச்சு...
நான் அவளோட தோளைதான் தொட்டேன் இவ பின்னாடி நின்னு கிஷோரற்னு கத்தினா.. அவ்வளவுதான் இவ கீழே கோவிசிட்டு வந்துட்டா.. நான் எவ்வளவு சொல்லியும் கேட்கலை ...அன்றைக்கு எல்லோரும் கிளம்பற வரைக்கும் இருந்தவ அதுக்கப்புறம் பேசவே இல்லை. நானும் தினமும் கால் பண்ணினேன். நேற்று வீட்டுக்கும் வந்தேன் இவ பேசவே மாட்டேங்கறா..
இன்றைக்கு எல்லோரும் மண்டபத்துக்கு வந்தாச்சு எனக்கு கால் பண்ணி நான் வரமாட்டேன் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொல்லறா..
மலர் எழுந்தவள் நிஷா உனக்கு நிஜமாகவே பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. எத்தனை வருசமா இந்த கல்யாணத்துக்குக்காக போராடிக்கிட்டு இருக்கிறீங்க.. இப்ப தான் ஒரு வழியா ஓகே சொன்னா நீ இப்படி செஞ்சா எப்படி கிளம்பு...
நீ பேசாமல் இரு. இப்பவே இப்படி பண்ணறவன் கல்யாணத்துக்கு அப்புறம் இத மாதிரி செய்யமாட்டான்னு என்ன நிச்சயம் என்னால முடியாது.
கிஷோரோ ஏய் நான் தப்பும் செய்யலடி... நீ ஏன் இப்படி பேசிவிட்டு இருக்கற அன்றைக்கு ரெண்டு நிமிடம் வெயிட் பண்ணி இருந்தன்னா முகத்தை பார்த்துட்டு ஸாரி கேட்டுவிட்டு வந்து இருப்பேன் அதுதான் நடந்து இருக்கும்.
கிஷோர் நான் நம்ப மாட்டேன் அவ எத்தனை நாளை உன் பின்னாடி சுத்தினா தெரியுமா. நீ என்கிட்டேயும் பேசிட்டே அவள்கிட்டேயும் ரூட் விட்டு இருக்கற.. அவளை சமாதானம் பண்ண போய் இருக்கற நான் வந்ததும் எனக்கு தகுந்தமாதிரி கதை சொல்லிட்டு இருக்கற..
ஏய்.. இதென்ன நீ புதுசா கதை சொல்லற...
கேட்டிருந்த அபி.. சிஸ்டர் நீங்க கேக்கறது சரி தான் இவங்கள நம்ப முடியாது. நீங்க எடுத்த முடிவுதான் கரெக்ட்... வா மலர் நாம கிளம்பலாம்.
இப்போது மலர் அபி என கத்தியிருந்தாள்... அபி அருகில் சென்றவள் அபி நீயும் நானும் எதுக்கு வந்து இருக்கிறோம் தெரியுமா பேசி அனுப்பி வைக்க... நீ இந்த மாதிரி பேசினா இவங்க இப்போதைக்கு போக மாட்டாங்க...நிஷா ஏதோ தப்பா யோசித்து வச்சி இருக்கற.. உன் வீட்டிலேயும் சரி அவனோடு வீட்டிலேயும் சரி சம்மதிக்காமல் எவ்வளவு போராடுனிங்க இப்ப இப்படி சொன்னா எப்படி...இத்தனை நாள் கிஷோரை புரிஞ்சிகிட்டது இவ்வளவு தானா.ஏதோ சின்ன மிஸ் அண்டர்டேன்டிங் இத பெருசு பண்ணாத..யோசித்து பாரு. இத்தனை வருசம் நடந்தத. ஒரே நிமிஷத்தில் எதுவுமே மாறாது. அன்றைக்கு நடந்தது எதிர்பாராமல் நடந்தது அதையே சொல்லிட்டு இருக்காத..முதல்ல புறப்படு ..
நிஷா அமைதியாக ஒரு புறம் அமர்ந்திருக்க இரண்டு நிமிடம் யாருக்குமே பிடிக்காத மெளனம் நிலவியது.
இல்ல நிஷா..இங்கே வரச் சொன்னான் அவ்வளவு தான்...
நீயே சொல்லு மலர் எவ்வளவு ஹேப்பியா அன்றைக்கு பார்ட்டி போச்சு. இவன் அன்றைக்கு என்ன செஞ்சான் தெரியுமா...இங்கே பாரு என தனது மொபைலில் இருந்த மெசேஜை நீட்டினாள். என்ன அந்த ஹோட்டல் மாடிக்கு வா உங்கிட்ட தனியா பேசணும்ன்னு சொல்லிட்டு அங்கே போனா அந்த சுரபிய கட்டி பிடிச்சிட்டு நிக்கறான் இவனை நான் எப்படி நம்ப முடியும்.
நிஷா பேச ஆரம்பிக்கவுமே அபியும் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் இவர்களது கதையை கேட்க ஆரம்பித்து இருந்தான். இப்போது கிஷோர் பேச ஆரம்பித்தான்..
மலர் இங்கே பாரு இவ எனக்கு அணுப்பின மெசேஜ் இவ தான் என்னைய மொட்டை மாடிக்கு வா நான் உனக்கு கிப்ட் தர்றேன்னு மேசேஜ் அணுப்பினா. நானும் போனேன். அங்கே அந்த லேசான இருட்டுல அன்றைக்கு போட்டு இருந்த
அந்த சிவப்பு கலர் ஷாலை போட்டுட்டு திரும்பி நின்றுகிட்டு இருந்தா. நானும் நிஷான்னு போய் பிடிச்சா எனக்கு பின்னாடி கிஷோர் கத்திகிட்டு இருக்கிறா...
உண்மையிலேயே மலருக்கு ஒன்றும் புரியவில்லை எப்படி சமாதானம் செய்வது எனவும் தெரியவில்லை. இதை கேட்டிருந்த
அபி தான்... எப்படி சகோ ஆள் மாறினாங்க...
அது.. இந்த பசங்க வேணும்னே அந்த மாதிரி செட் பண்ணி இருக்கறாங்க. இந்த நிஷாவும் யார் நின்றாலும் சரி கிஷோர் கண்டு பிடிச்சிருவான்னு சொல்லி இருக்கறா... அங்கே வேற மாதிரி ஆகிடுச்சி...
மலர் நீயே சொல்லு அதெப்படி தெரியாம போகும். எத்தனை வருச பழக்கம். எனக்கு இவனை தவிர வேற யாராவது நின்றிருந்தா நான் இத மாதிரி பண்ணி இருப்பானா. எல்லாமே வேஷம்.. இவனை நம்ப கூடாது ..
மலர் அவள் சொல்லறத கேட்காத... நிஜமாகவே எனக்கு தெரியலை...
நல்லா இருட்டா இருந்தது. இவள்தான் அங்கே நிற்கறான்னு போனேன். ஆள் மாறி இருக்குமின்னு கனவாக கண்டேன்.
மலர் அமர்ந்தபடி இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தவள் முதல்ல ஒரு விஷயம் எனக்கு புரியலை.. ரெண்டு பேரும் அங்கே ஒன்றாக தானே இருந்திங்க... அப்புறம் ஏன் மொட்டை மாடில சந்திக்கணும் ..
கேட்டுக்கொண்டு இருந்த அபியோ... மலர் அவங்க லவ்வர்ஸ்மா அவங்க பர்சனலா ஏதாவது பேச யோசித்து இருப்பாங்க அது எதுக்கு.. ப்ரோ போணிங்க ஆள்மாறினது தெரியலை
அங்கே என்ன தான் நடந்துச்சு...
நான் அவளோட தோளைதான் தொட்டேன் இவ பின்னாடி நின்னு கிஷோரற்னு கத்தினா.. அவ்வளவுதான் இவ கீழே கோவிசிட்டு வந்துட்டா.. நான் எவ்வளவு சொல்லியும் கேட்கலை ...அன்றைக்கு எல்லோரும் கிளம்பற வரைக்கும் இருந்தவ அதுக்கப்புறம் பேசவே இல்லை. நானும் தினமும் கால் பண்ணினேன். நேற்று வீட்டுக்கும் வந்தேன் இவ பேசவே மாட்டேங்கறா..
இன்றைக்கு எல்லோரும் மண்டபத்துக்கு வந்தாச்சு எனக்கு கால் பண்ணி நான் வரமாட்டேன் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொல்லறா..
மலர் எழுந்தவள் நிஷா உனக்கு நிஜமாகவே பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. எத்தனை வருசமா இந்த கல்யாணத்துக்குக்காக போராடிக்கிட்டு இருக்கிறீங்க.. இப்ப தான் ஒரு வழியா ஓகே சொன்னா நீ இப்படி செஞ்சா எப்படி கிளம்பு...
நீ பேசாமல் இரு. இப்பவே இப்படி பண்ணறவன் கல்யாணத்துக்கு அப்புறம் இத மாதிரி செய்யமாட்டான்னு என்ன நிச்சயம் என்னால முடியாது.
கிஷோரோ ஏய் நான் தப்பும் செய்யலடி... நீ ஏன் இப்படி பேசிவிட்டு இருக்கற அன்றைக்கு ரெண்டு நிமிடம் வெயிட் பண்ணி இருந்தன்னா முகத்தை பார்த்துட்டு ஸாரி கேட்டுவிட்டு வந்து இருப்பேன் அதுதான் நடந்து இருக்கும்.
கிஷோர் நான் நம்ப மாட்டேன் அவ எத்தனை நாளை உன் பின்னாடி சுத்தினா தெரியுமா. நீ என்கிட்டேயும் பேசிட்டே அவள்கிட்டேயும் ரூட் விட்டு இருக்கற.. அவளை சமாதானம் பண்ண போய் இருக்கற நான் வந்ததும் எனக்கு தகுந்தமாதிரி கதை சொல்லிட்டு இருக்கற..
ஏய்.. இதென்ன நீ புதுசா கதை சொல்லற...
கேட்டிருந்த அபி.. சிஸ்டர் நீங்க கேக்கறது சரி தான் இவங்கள நம்ப முடியாது. நீங்க எடுத்த முடிவுதான் கரெக்ட்... வா மலர் நாம கிளம்பலாம்.
இப்போது மலர் அபி என கத்தியிருந்தாள்... அபி அருகில் சென்றவள் அபி நீயும் நானும் எதுக்கு வந்து இருக்கிறோம் தெரியுமா பேசி அனுப்பி வைக்க... நீ இந்த மாதிரி பேசினா இவங்க இப்போதைக்கு போக மாட்டாங்க...நிஷா ஏதோ தப்பா யோசித்து வச்சி இருக்கற.. உன் வீட்டிலேயும் சரி அவனோடு வீட்டிலேயும் சரி சம்மதிக்காமல் எவ்வளவு போராடுனிங்க இப்ப இப்படி சொன்னா எப்படி...இத்தனை நாள் கிஷோரை புரிஞ்சிகிட்டது இவ்வளவு தானா.ஏதோ சின்ன மிஸ் அண்டர்டேன்டிங் இத பெருசு பண்ணாத..யோசித்து பாரு. இத்தனை வருசம் நடந்தத. ஒரே நிமிஷத்தில் எதுவுமே மாறாது. அன்றைக்கு நடந்தது எதிர்பாராமல் நடந்தது அதையே சொல்லிட்டு இருக்காத..முதல்ல புறப்படு ..
நிஷா அமைதியாக ஒரு புறம் அமர்ந்திருக்க இரண்டு நிமிடம் யாருக்குமே பிடிக்காத மெளனம் நிலவியது.