உலாவரும் கனாக்கள் கண்ணிலே என்ற அருமையான நாவலை எழுதிய சரோஜினி க்கு எனது பாராட்டுக்கள்.
மிகவும் இயல்பான எழுத்து நடை இவர்களுடையது.
அர்ச்சனா அமர், ஜனதா சந்துரு இரண்டு ஜோடிகளின் திருமணத்தில் துவங்கும் கதை, அவர்களது புரிதல், விட்டுக்கொடுத்தல், அமைதி, அகம்பாவம், முதலிய அனைத்து பரிமாணங்களையும் காட்டி இறுதியில் இயல்பான ஒரு முடிவைத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் தினம்தோறும் நாம் சந்திக்கும் மனிதர்களின் சாயல்களே...
கொஞ்சம்கூட யதார்த்தத்தை மீறாத கதைக்களம். விரசமில்லாத காதல் காட்சிகள்.
பல்வேறு ஊர்கள் தொழில்முறைகள் பற்றி விளக்கியிருப்பது அருமை... ஆனாலும் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
மற்றபடி படிக்க இனிமையான நாவல் இது. படித்துப் பாருங்கள் தோழமைகளே...
சரோஜினி அக்கா மேலும் பல நாவல்களை எழுதி புகழ் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி....
மிகவும் இயல்பான எழுத்து நடை இவர்களுடையது.
அர்ச்சனா அமர், ஜனதா சந்துரு இரண்டு ஜோடிகளின் திருமணத்தில் துவங்கும் கதை, அவர்களது புரிதல், விட்டுக்கொடுத்தல், அமைதி, அகம்பாவம், முதலிய அனைத்து பரிமாணங்களையும் காட்டி இறுதியில் இயல்பான ஒரு முடிவைத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் தினம்தோறும் நாம் சந்திக்கும் மனிதர்களின் சாயல்களே...
கொஞ்சம்கூட யதார்த்தத்தை மீறாத கதைக்களம். விரசமில்லாத காதல் காட்சிகள்.
பல்வேறு ஊர்கள் தொழில்முறைகள் பற்றி விளக்கியிருப்பது அருமை... ஆனாலும் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
மற்றபடி படிக்க இனிமையான நாவல் இது. படித்துப் பாருங்கள் தோழமைகளே...
சரோஜினி அக்கா மேலும் பல நாவல்களை எழுதி புகழ் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி....