• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
wow... super... செழியன் சார் நீங்க புலி தான் , முறத்தலா அடிச்சு விரட்டிய தமிழச்சி உங்க மனைவி தான் மாற்றம் இல்லை...:p:D

சுசிலாமா பேசுறதுல ஒரு நியாயமும் இல்ல... அத கேட்டு சும்மா இருக்குற சந்துருக்கு பாசம் எல்லாம் பேச்சுல மட்டும் தான்... செயல்ல இல்ல... மகளுக்கு ஒரு நியாயம், மருமகளுக்கு ஒரு நியாயம் இது எந்த காலத்தில மாறும்...:oops::oops:

அமர் உன்னோட வேலை பாக்குற இடத்தை பொண்டாட்டி தெரிஞ்சு வச்சுருக்காலன்னு கூட கேட்டுக்க மாட்டியா? ரொம்ப நல்லவன்டா நீ:cautious::cautious:

அர்ச்சனா புருஷன் எங்கே வேலை பாக்குரான்னு கூட தெரிஞ்சு வைக்காத அப்பாவி பொண்ணா? so sad.... இனிமே மூணு மாசம் வரைக்கும் தாக்கு பிடிப்பாளா அங்கே? இவளுக்கு வரிஞ்சு கட்டி ஜானுவ படுத்தி எடுக்க போகுதா சுசீலாமா:sleep::sleep:
மகிழ்ச்சி :love::love::love:(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top