அதெப்படி....
அர்ச்சனா வீட்ல வேலை செய்ய காத்துகொடுக்கல.... சின்ன பொண்ணு....
அப்போ ஜனதா....
அவங்க வீட்டு பொண்ணுக்கு வேலையே காத்துகொடுக்கல.... ஆனா அந்த பொண்ண காபி குடிக்க கூட விடாம துரத்தனாங்க...
அர்ச்சனா இங்க அண்ணி எல்லா வேலையும் பாத்துக்குவாங்க னு சொல்லறாங்க ளே.... இதே மாதிரி ஜானதா ஆள சொல்ல முடியுமா....
சோம்பேறி....
ஒரு வார்த்தை நியாயமா கேட்ட உடனே பொண்டாட்டி சொல்லி கொடுத்துட்டா ண்றாங்க....
இப்படி தான் மாமியார் behave பண்ணுவாங்களா.... பயப்படுத்தறீங்க டியர்....
என்ன முக ராசி....
கல்யாணம் பண்ணுமோது தெரில....
பையனுக்கு பொண்ணு கிடைக்கல னு தேடுமோது தெரில....
மாமனார் மருமகள் அஹ் பாராட்ட கூடாதா....
சேகர் தான் பொண்டாட்டி மேல அக்கறை ஆஹ் இருக்காரு....