கேக்காமலேயே நிறைய கேக்குற ஆளு நாங்க ... என்ன வேணும்னு கேட்டாஇன்னும் நிறைய கேக்க தோணுதே குருஜிK
K pottor, deelu overah, adutu enna demandu ma, janu vantachu
கேக்காமலேயே நிறைய கேக்குற ஆளு நாங்க ... என்ன வேணும்னு கேட்டாஇன்னும் நிறைய கேக்க தோணுதே குருஜிK
K pottor, deelu overah, adutu enna demandu ma, janu vantachu
மகிழ்ச்சி செல்வாமிகவும் அருமையான பதிவு. மாமியாரின் இரட்டை வேடம் ஜானுவுக்கு சங்கடம்.
கணவன் தன்னிடம் சொல்லாமல் போனது மனதுக்குள் சஞ்சலம்.
கணவனுடன் கொண்டாடிய ஊடல் அழகு.
அர்ச்சனா வாழ்வின் சூட்சமம் புரியாத பேதை. அமர் என்ன ஆகப் போகிறானோ...
பார்சல வேற பார்த்திருக்கா
மகிழ்ச்சிJanatha super character
நீங்கள் கேட்பது என்னிடம் இருந்தா கொடுப்பேன்கேக்காமலேயே நிறைய கேக்குற ஆளு நாங்க ... என்ன வேணும்னு கேட்டாஇன்னும் நிறைய கேக்க தோணுதே குருஜி
உங்க கமெண்ட்ல வயிறு வலிக்க சிரிச்சுட்டேன் ஸ்ரீ டியர்என்னய்யா இப்படி பண்றீங்க ... லேட் நைட் ud போட்டு விட்டு உசுபெத்துற வேலைய ஒழுங்கா பண்றீங்க... நாங்க தூங்குறதா வேண்டாமா? தல படத்தை பார்தததாலே நானும் ud பார்த்தேன் இல்லனா லேட் comer ஆகிருப்பேன்
ஜானு&சந்திரன் வந்தது சந்தோசம் நானும், என்னோட பாட்டரும் ஹப்பி அண்ணாச்சி...
next ud யும் ஒரு பிட்டு இப்படி ஓட்டுங்க... அர்ச்சு &ஜானு வந்தா ஹாப்பி
குலோப்ஜாமூன் சாப்பிட்ட மாதிரி honeymoon முடிச்சாங்கனு சிம்ப்ளா சொல்லியாச்சு... ஹை கொரியர் வந்துருச்சு , அமருக்கு கிலி வந்த அர்ச்சு பிள்ளைக்கு தாஜ்மகால் வந்த சந்தோசம் செம்ம ....
my ஸ்வீட் ஜானு உன்னை புரிஞ்சுக்குற அளவுக்கு அங்கே யாருக்கும் வொர்த் இல்லடா செல்லகுட்டி... இனிமே நீ அழகூடாது எனக்கு பிடிக்கலே....
சுசீலாம்மா உன்னோட நம்பிக்கையில தீய வைக்க உன் பொண்ணு இங்கேயே இருந்து குப்பை கொட்டனும் அப்போ என்ன பண்ணுவ... மறருமகள வாடி ராசாத்தின்னு ஆரத்தி எடுப்பியோ
Nice ud sis sekar amma solratha nambitar janatha vanthu solalainu mameyaralam thirunthamattanga
நிறைய இருக்கு உங்களுக்கு தெரிய மாட்டேங்குது ??நீங்கள் கேட்பது என்னிடம் இருந்தா கொடுப்பேன்
கருத்து சொன்னா அனுபவிக்கனும் குருஜி ... சிரிக்க கூடாது ???உங்க கமெண்ட்ல வயிறு வலிக்க சிரிச்சுட்டேன் ஸ்ரீ டியர்