appo next epi la hero adhi nu solureengaமித்துவின் அதிரடி... ஹ்ம்ம்ம்... மித்துவா ஆதியா???
appo next epi la hero adhi nu solureengaமித்துவின் அதிரடி... ஹ்ம்ம்ம்... மித்துவா ஆதியா???
நீங்க சொல்றது சரிதானே மஹா... மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க மஹா ப்ளீஸ்...இந்த பொண்ணு மித்ரன் கிட்ட ஒரு வார்த்தை இப்பிடின்னு சொல்லி இருந்த இப்போ நடக்கும் குழப்பம் எதுவும் வந்து இருக்காது...
பெத்த பொண்ணு இல்லனா என்ன இப்போ அதை அப்பிடியே மறைச்சு விடுவது தான் புத்திசாலி தனம்...
இனி இது தெரிந்து எல்லாம் வேறுபாடு தெரிவதை விட
இது அப்பிடியே ரகசியமாகவே இருந்துடுறது நல்லது,
மன ஆறுதலுக்கு மித்ராவிடம் மட்டும் சொல்லி இருந்த கூட அவனும் இதை தான் சொல்லி இருப்பான்...
செத்து போனவரின் இத்தனை நாள் வளர்ப்பும் எந்த காரணத்துக்கு மறைத்து வைத்தாரோ அது நாசமா போகும்,
அந்த தாய் மனசும் உடைச்சு போயிடும்...
இனி இவளை பார்க்கும் போது எல்லாம் முதலில் இருக்கும் அந்த உரிமை எல்லாம் மாறிப்போயிடும்
தப்பு பண்ற இந்த பெண்...
நைஸ் sangi. எனக்கு தோணியதை சொன்னேன் பா, தவறு இருந்த மன்னிக்கணும் ?
????நீங்க சொல்றது சரிதானே மஹா... மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க மஹா ப்ளீஸ்...