• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ? 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Super...???
Sister pala mozhi arumai....??
Neeyuma baby.... Kavi karana vambu pannara...??
Pari, pri nalla iruke...???
???athu palamozhinu neengalavathu othukitingley ??. Acho akka na yaraiyumey vambu pannamaten me gud girl???....?????
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Super epi da ??...

Pari,pri nalla iruku da..
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
Nice epi ? thoshi dear நீங்க எங்க இருந்து இந்த பெயெரெல்லாம் செலக்ட் பண்றீங்க ஹீரோஸ் names super???? ஆனா பரி பிரி me confused ? முடியல ??அப்பறம் அந்த பவுடர் matter ,,?? sema modern thoughtunga உங்களுக்கு???
 




N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
எல்லோரும் சென்ற பின் பரமேஷ் , அண்ணா உனக்கு நட்டு சங்கர தெரியும் தான.

ம்ம்ம்...யார சொல்ற சமயத்துல சம்பந்தமே இல்லாம பாக்குற எல்லோரையும் நட்டு கழன்றவன் மாதிரி போட்டு தள்ளுவானே அந்த சங்கரா ?

ஆமா அண்ணா ... அவனே தான் என்றவனின் பேச்சில் குறுக்கிட்ட பத்மகேசன் ,

டேய் அவன மறக்க முடியுமாடா ....அதும் அவன் செத்ததை இன்னுமே நம்ப முடில. இவனே பைத்தியம் மாதிரி பாக்குறவனலாம் மூச்சுவிடறதுக்குள்ள போட்டுத்தள்ளுவான் .அவனயே ஒருத்தன் நடுரோட்டுல கொன்னு போட்டுருந்தானே அப்ப்பப்ப்பா என வியந்து போய் சொன்னவர் , அதை அடுத்து பரமேஷ் சொன்னதில் ஒரு நொடி அவரின் இதயமே நின்றது போல் ஆனார் .

பத்மகேசன் மட்டுமல்லாது அவன் சொன்னதை மறைவாய் நின்று கேட்டுக்கொண்டிருந்த சகோதரிகளில் , பரியாவின் உடலும் அதிர்ச்சியில் உறைந்தது .

பத்மகேசன் நட்டு சங்கர் இறந்ததை பற்றி சொல்லிக்கொண்டிருந்த பொழுது இடையில் குறுக்கிட்ட பரமேஷ் , அந்த நட்டு சங்கர போட்டதே இந்த பவன்புத்ரா தான் அண்ணா என சொல்லிருந்தான் .

அவனின் இந்த வார்த்தையிலயே,

அவன் வெறும் போலீஸ் தான என பத்மகேசனும் ,
பத்ராவா ...இது எப்படி உண்மையா இருக்கமுடியும் என பரியாவும் அதிர்ந்திருந்தனர் .



சகோதரியுடன் ஒட்டியவாறு நின்றிருந்ததால் அவளின் அதிர்ச்சியை கண்டுகொண்ட ப்ரியா , இவ கண்ணுமுன்னாடி கொலை நடந்தாலே அசால்ட்டா இருப்பா . இப்போ , எவனோ எவனோட சாவுக்கோ காரணம்னு சொன்னதுக்கு எதுக்கு இம்புட்டு ஷாக் ஆகுறா ??

அவர்கள் அதிர்ச்சியாய் நின்றிருந்த வேளையில் இதை யோசித்துக்கொண்டிருந்த ப்ரியா , தற்பொழுது அந்த இருவரையும் கவனிப்பதை விட்டுவிட்டு , அவர்கள் பேசுவதற்கு தன் தமக்கையின் முகம் காட்டும் வர்ணஜாலங்களை ஆராய முற்பட்டவளின் செவிகளை இம்முறை பலமாய் தீண்டியது , பரியாவின் இதழ்கள் முணுமுணுத்துக்கொண்டிருந்த "பத்ரா " என்னும் சொல்.



-பண்ணிடுவோம்.[/QUOT





பண்முக பத்ரன்

அக்கா helpப்பா இல்லை
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Nice epi ? thoshi dear நீங்க எங்க இருந்து இந்த பெயெரெல்லாம் செலக்ட் பண்றீங்க ஹீரோஸ் names super???? ஆனா பரி பிரி me confused ? முடியல ??அப்பறம் அந்த பவுடர் matter ,,?? sema modern thoughtunga உங்களுக்கு???
Hero heroine name mattum net la irunthu edupen ka ....blnce ellam onthespot la thondrathu than ....
Romba cnfuse aagutha?....akka kalachifying ah
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top