Chittijayaraman
அமைச்சர்
En da abhi Ava panna help ku oru thanks sonniya, sollama avalai vera office ku vara solra, en ingaye pesalame, poda dai, nice update azhagi dear thanks.
ஐயையோ!காலையில ராதா ஸ்கூலுக்கு
போவாளா?
இல்லை உன்னோட எஸ்டேட்
ஆபீஸ் எங்கேன்னு தேடி
அலைஞ்சு வருவாளா?
இதான் பணக்கார கொலஸ்ட்ரால்-ங்கிறது,
ஜைனப் டியர்
ராதா... ராதா... ன்னு கூவிக் கூவிக் கேப்பானோ பானுமதி!??இல்லை, ஒருவேளை எனக்கு
ஆறு வயசில ஒரு பொண்ணு
இருந்தாலும் ''எந்தன் பருவத்தின்
கேள்விக்கு பதில் என்ன
சொல்லடி''-ன்னு ராதாவை
அபராஜிதன் கேட்பானோ,
ஜைனப் டியர்?
எனக்கு மிகவும் பிடித்த பாடல். மிகவும் நன்றி பானுமதி.???ராதா .. ராதா .. ராதா .. ராதா .. ராதா ..
ராஜா.. ராஜா.. ஓ ராஜா..
எந்தன் பருவத்தின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா
நல்ல இதயங்கள் பேசிடும் மொழி
என்ன சொல்லடி ராதா
அது எட்டிலும் எழுத்திலும் எழுத
வராது ராஜா ராஜா ராஜா ஓ
இரு கரங்களை பிடித்ததும்
மயங்குவதேனடி ராதா ராதா
அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி
உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பருவத்தின் கேள்விக்கு............
நெஞ்சில் இருவரும் இணைந்தபின்
திருமணம் ஏனடி ராதா
அது இளமையின் நாடகம் அரங்கத்தில்
வருவது ராஜா ராஜா ராஜா ஓ
முதல் இரவென்று சொல்வது ஏனடி
வந்தது ராதா ராதா
அது உரிமையில் இருவரும் அறிமுகம்
ஆவது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில்
என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய்
விளைந்தது ராஜா ஓ ராஜா
??நல்ல காலம் ராதா, ஆத்மியை பார்க்க போனதினால அத்தம்மாவை காப்பாத்த முடிந்தது.
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே" என்கிறது சரியாகத்தான் இருக்கிறது. தன்னிடம் அன்பு செலுத்தும் ராதாவிடம் இயல்பாக ஒட்டிக்கொண்டாள் ஆத்மிகா...
எம் பொண்ணு உன்னை விட்டு என்னிடம் கூட வரமாட்டேன் என்கிறா, அதனால் இனி என் வீட்டு பக்கமே நீ வந்துடாதன்னு சொல்லப்போறானோ அபி...
???adutha aavarthanam estate officelayaa??? paavam Radha
Saringa akka...ini naanum ammadi mattum nyabagam vachukkaren....??vkvya iruntha Enna ethuva iruntha Enna...Ellam namma zeena Akka story Thane..ore abi Thane...??? Aama athu vkv la maa.. hihi appovum avanai thittuna niyaabagam nee solli thaan varuthu.. ivloo sharp paa irukaatha daa.. naan paavam.. abi naa ammadi nu solra abi thaan niyaabagam varaan.. ???