Geethazhagan
அமைச்சர்
எப்படி எல்லாம் ராதாவிடம் நடந்துகொண்டு இப்போ கல்யாணத்திற்கு கேட்கிறானே. அப்படினா அவளை டெஸ்ட் பண்ணினானா? இருந்தாலும் அவளின் காதலை கண்டுகொண்டானே . ராதா நீயும் உடனே ok சொல்லாதே. கொஞ்சம் சுத்தல்லவிடு. அருமை அழகி.
ம்க்கும்...........இந்த அபராஜிதன் வேகத்துக்கு கொஞ்சம் ஸ்பீட் ப்ரேக்கர் போடுங்க அழகி. அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா??? உடனே எல்லாம் ஒத்துக்காதீங்க டீச்சரம்மா... கொஞ்ச நாள் சுத்தல்ல விடுவோம்.
?? நடந்தாலும் நடக்கும் பானும்மாம்க்கும்...........
அபியை ராதா சுத்தல்ல விட்டுட்டாலும்?
தொட்டால் பூ மலரும்
நீ தொடாமலே நான் மலர்ந்தேனே-ன்னு
ராதா சொல்லப் போறாள் பாருங்க,
சங்கீதா டியர்
''கண்கள் படாமல் கைகள் தொடாமல்?? நடந்தாலும் நடக்கும் பானும்மா
நன்றி.??ena dialogue delivery ma unga kathiyin palame vasanagal than ma sema