THAZHAI KANI
அமைச்சர்
"உன்
ஒரு வார்த்தை கேட்டிடத்தான்
உயிர் தாங்கி நிற்கிறேன்
தவிக்க வைத்து
தாமதமாய் தரமால்
மடியும் முன்
ஒரு வார்த்தை சொல்வாயா
என் உயிர் காக்க?
ஒரு வார்த்தை கேட்டிடத்தான்
உயிர் தாங்கி நிற்கிறேன்
தவிக்க வைத்து
தாமதமாய் தரமால்
மடியும் முன்
ஒரு வார்த்தை சொல்வாயா
என் உயிர் காக்க?