யதார்தத்தை சொன்ன அருமையான கதை. பணம் பாதாளம் வரை பாயும்னு சும்மாவா சொன்னாங்க.
பெரிய பெரிய தப்பு பண்ணுற பணக்காரங்க எல்லாம் ரொம்ப கெத்தா அலைவான். ஆனால் சின்ன சின்ன தப்புபண்ணுற ஏழைங்க தான் சட்டத்திற்கு பயப்படுவாங்க, அந்த சட்டமும் அவங்களைத்தான் பயமுறுத்தவும் செய்யும்.
ஆனால் இங்கே முடிவு, மன நிறைவு.
அருமையான சிறுகதை.