Sanjanarishi
முதலமைச்சர்
No akka unga talent???????????
நீங்க தந்த பூஸ்டர் தான் டா??
No akka unga talent???????????
நீங்க தந்த பூஸ்டர் தான் டா??
?No akka unga talent????
சொலும் போதே கண் முன்னடி காட்சிய விரியுது ஷ்யாமா... பெரிய நிலவும் அலைகள் வெள்ளி பட்டாய் மின்னும் அழகும் ஸ்ச்ச்ச்ச்... கொள்ளை அழகுஅருமையான கவிதை. அழகான கடற்கரை. இப்படி அழகிய காட்சிகளைப் பார்க்கும் போது படமும், கவிதையும் கண்டிப்பாகப் போடவும். சின்ன வயசில பெளர்ணமி நேரம் நாங்கள் பீச்சுக்குப் போகும் போது நிலவு உதயமாகினவுடன் கடல் அலை ஆர்ப்பரிச்சுப் பொங்கி அடித்து கரை முழுவதுக்கும் வரும். பார்க்கவே நல்லா இருக்கும். இங்கு லேக்(ஏரி) தான் இருக்கு.
View attachment 9558View attachment 9559View attachment 9560View attachment 9561
Kavithai super ka??????..
Alai, karai Athellam sari than ka..
Antha kadalukulla irukra fish pathi onnum thonalaiya ka..?????[/QUOT
நல்ல கேள்வி தமுடு ??????
கடல்லில் மீனு மட்டும் இருந்த அதையும் சேர்த்து வைச்சு எழுதி இருப்பேன்
ஆனா இப்போ மீனை விட நாம் போட்ட குப்பைகள் தான் அதில் அதிகமா இருக்காம்
நீங்க கேட்டதுகாக ...
காடலில் குப்பை போடும் அறிவாளிகளுக்கு...
நாம் தின்னு போட்ட குப்பை ..
அதை தின்ன மீனுகோ தொப்பை...
அந்த மீனையே புடிச்சி விப்பே...
அதை வாங்கி போயி சமைப்பே
அதை தானே நீயும் தீம்பே...
நீ போட்டது உனக்கே திரும்புதே... பெப்பே?
ஆஹா?? தம்பி என் கிறுக்கலை படிச்சாச்சா ?நன்றி மா ?Pichitinga ??????