நன்றி யுவா... ‘கடவுளை விட்டுவைக்கலையா’வா? ‘கடவுள்’ என்ற கருத்தாக்கத்தில் எவ்ளோ கதைகள், சுவாரசியங்கள் இருக்கு தெரியுமா?ஆஆஆஆ???
கதைக்குள்ள எங்களை இழுத்திட்டிங்க, கடவுளை கூட விட்டு வைக்கலையா நீங்க!
கருத்து எதுவும் சொல்வதற்கு இல்லை கதைக்குள் மிரட்சியாய் தொலைந்து போனேன்
நீ அமிஷ் திரிபாதியோட கதைகள் படிச்சிருக்கியா? (சிவா ட்ரைலாஜி)
நான் பட்டறைக்காக எழுதின ’அமுதம்’ கதையைப் படிச்சுப் பாரு... அதுல ‘கடவுள்’ விஷயத்தை லைட்டா தொட்டுக் காட்டிருப்பேன்... (அதை முழு நாவலா எழுதும் எண்ணம் இருக்கு எனக்கு!)
சொல்லப் போனா இந்தக் கதைல ‘கடவுள்’ அப்படிங்குற அம்சம் பேசப்படவே இல்ல (அதான் கதையே! ஹி ஹி!)
ஒவ்வொரு விஷயத்திலும் ஆயிரம் கதைகள் இருக்கு... அதைக் கண்டுபுடிக்குறதுதான் நம்ம வேலை...
கதையில் தொலைந்ததற்கு நன்றிகள்...