ஆம்! கடைசியாகக் கொடுத்துள்ள அட்டவணையைக் கரைச்சுக்குடிச்சிடு...சூப்பர்... இதில் ஐ கு உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும் மற்றதில் மிகா .. ??????.. நன்றி ஆசிரியரே. ???
ஆம்! கடைசியாகக் கொடுத்துள்ள அட்டவணையைக் கரைச்சுக்குடிச்சிடு...சூப்பர்... இதில் ஐ கு உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும் மற்றதில் மிகா .. ??????.. நன்றி ஆசிரியரே. ???
மகிழ்ச்சி...ஆசிரியரே... அருமையான பதிவு...நன்றாகப் புரிகிறது....
சிறை + சாலை
இதில் முதலில் நிலையாக இருக்கும் சொல் நிலைமொழி...அதனுடன் சேர(புணர) வரும் சொல் வருமொழி...
சிறை- நிலைமொழி
சாலை - வருமொழி
பொதுவில் கடை என்றால் இறுதி எழுத்து
இது எனக்குத் தெரிந்த அளவில் அக்கா ...ஆசிரியர் வந்து தெளிவு படுத்துவார்
Thanks kaviசிறை + சாலை
இதில் முதலில் நிலையாக இருக்கும் சொல் நிலைமொழி...அதனுடன் சேர(புணர) வரும் சொல் வருமொழி...
சிறை- நிலைமொழி
சாலை - வருமொழி
பொதுவில் கடை என்றால் இறுதி எழுத்து
இது எனக்குத் தெரிந்த அளவில் அக்கா ...ஆசிரியர் வந்து தெளிவு படுத்துவார்
நன்றி தோழரே..நிலைமொழி:
புணர்ச்சி என்பது இருசொற்கள் அடுத்தடுத்து வருகையில் அவை எப்படிச் சேர்கின்றன என்பது.
இதில் முதலில் இருக்கும் சொல் ‘நிலைமொழி’ எனப்படும்.
இரண்டாவதாய் வரும் சொல் ‘வருமொழி’ எனப்படும்.
‘முருகன் வந்தான்’
என்பதில் ‘முருகன்’ நிலைமொழி, ‘வந்தான்’ வருமொழி.
சொற்றொடரில் நிறைய சொற்கள் இருந்தாலும் அவற்றை இரண்டிரண்டாகக் கொண்டு அவற்றிடையே புணர்ச்சி ஆராயப்படும். அவ்வகையில் முதலில் நிற்பவை நிலைமொழி, அடுத்து நிற்பவை வருமொழி.
கடை:
இறுதி, ஈறு.
சொல்லின் கடைசியில் உள்ள எழுத்து.
’கந்தன்’ என்பதில் ’ன்’ என்பது கடை / ஈறு.
இந்த ‘ன்’ குறைந்து / மறைந்து சொல் ‘கந்த’ என்று ஆவது கடைக்குறை.
இதிலும் ஈறாக உள்ள ‘த’ நீண்டு ‘கந்தா’ என்றாவது ‘கடைநீளல்’.
சரியா?
நன்றி ??அருமையான விளக்கம் சகோதரரே????
தமிழ் வகுப்பில் ஆங்கிலத்தில் வருகையை சொல்லிவிட்டேன். பொருத்தருள்க ஐயா