• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கற்கக் கற்கண்டாய் - 4 - வல்லினம் மிகல் - பிற வேற்றுமைகள் | விரி & தொகை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சூப்பர்... இதில் ஐ கு உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும் மற்றதில் மிகா .. ??????.. நன்றி ஆசிரியரே. ???
ஆம்! கடைசியாகக் கொடுத்துள்ள அட்டவணையைக் கரைச்சுக்குடிச்சிடு... :):LOL::LOL:(y)(y):coffee::coffee::coffee:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஆசிரியரே... அருமையான பதிவு...நன்றாகப் புரிகிறது....
மகிழ்ச்சி... :):):cool::cool::cool:(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சிறை + சாலை
இதில் முதலில் நிலையாக இருக்கும் சொல் நிலைமொழி...அதனுடன் சேர(புணர) வரும் சொல் வருமொழி...
சிறை- நிலைமொழி
சாலை - வருமொழி
பொதுவில் கடை என்றால் இறுதி எழுத்து
இது எனக்குத் தெரிந்த அளவில் அக்கா ‌...ஆசிரியர் வந்து தெளிவு படுத்துவார்
(y)(y)(y):coffee::coffee:
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
சிறை + சாலை
இதில் முதலில் நிலையாக இருக்கும் சொல் நிலைமொழி...அதனுடன் சேர(புணர) வரும் சொல் வருமொழி...
சிறை- நிலைமொழி
சாலை - வருமொழி
பொதுவில் கடை என்றால் இறுதி எழுத்து
இது எனக்குத் தெரிந்த அளவில் அக்கா ‌...ஆசிரியர் வந்து தெளிவு படுத்துவார்
Thanks kavi
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
நிலைமொழி:

புணர்ச்சி என்பது இருசொற்கள் அடுத்தடுத்து வருகையில் அவை எப்படிச் சேர்கின்றன என்பது.

இதில் முதலில் இருக்கும் சொல் ‘நிலைமொழி’ எனப்படும்.
இரண்டாவதாய் வரும் சொல் ‘வருமொழி’ எனப்படும்.

‘முருகன் வந்தான்’

என்பதில் ‘முருகன்’ நிலைமொழி, ‘வந்தான்’ வருமொழி.

சொற்றொடரில் நிறைய சொற்கள் இருந்தாலும் அவற்றை இரண்டிரண்டாகக் கொண்டு அவற்றிடையே புணர்ச்சி ஆராயப்படும். அவ்வகையில் முதலில் நிற்பவை நிலைமொழி, அடுத்து நிற்பவை வருமொழி.

கடை:

இறுதி, ஈறு.

சொல்லின் கடைசியில் உள்ள எழுத்து.

’கந்தன்’ என்பதில் ’ன்’ என்பது கடை / ஈறு.

இந்த ‘ன்’ குறைந்து / மறைந்து சொல் ‘கந்த’ என்று ஆவது கடைக்குறை.

இதிலும் ஈறாக உள்ள ‘த’ நீண்டு ‘கந்தா’ என்றாவது ‘கடைநீளல்’.

சரியா?
நன்றி தோழரே..
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,017
Location
madurai
அருமையான விளக்கம் சகோதரரே????
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
விளக்கம் அருமை... அட்டவணை அதைவிட அருமை???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top