வாங்க வாங்க... கொஞ்சம் ஹோம்வொர்க்கையும் முடிச்சீங்கன்னா...உள்ளேன் ஐயா
வாங்க வாங்க... கொஞ்சம் ஹோம்வொர்க்கையும் முடிச்சீங்கன்னா...உள்ளேன் ஐயா
y aasiriyare.. neengale edunga ila kavi ya eduka sollunga.. ?? naan padika mattum thaan.. naanga rendu perume kavya thaan.. name ooda thaayin peyar jointuuu.. ???@Kavichithra @Kavyajaya
கவி, காவி தங்கைகாள்...
உங்கள் ஆர்வமும் பதில்களும் அருமை... வாழ்த்துகள்...
வினையெச்சங்களின் ஈற்றெழுத்தைப் பற்றித்தான் எனது அடுத்த பாடம்...
உகரவீற்று வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகாது, அகர இகரவீற்று வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும் - இதுதான் அடுத்த பாடம்.
இதற்கு எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுங்கள் பார்ப்போம்...
(போகச் சொன்னாள், கூறிச் சென்றான் - அகர இகரவீற்று வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகுந்தது. வந்து சொன்னாள், கொண்டு சென்றான் - உகரவீற்றில் மிகவில்லை!)
(வகுப்பில் ஆர்வமுள்ள மாணவர்களையே சில சமயம் பாடம் எடுக்கச் சொல்லுவோம்... அவ்வாறு அடுத்த பாடத்தை எழுத உங்களில் யாருக்கேனும் விரும்ப்பம் என்றால் செய்க... நான் உதவுகிறேன்... )
ஐ... மகிழ்ச்சிUd pottutu varen inga.. konja neram please
ஏன்கா எனக்கென்ன தெரியும்....y aasiriyare.. neengale edunga ila kavi ya eduka sollunga.. ?? naan padika mattum thaan.. naanga rendu perume kavya thaan.. name ooda thaayin peyar jointuuu.. ???
சரிதான்...மென்று தின்றான், சென்று பேசினான், பார்த்து கொண்டான்..இவை வல்லினம் மிகா உகர ஈற்று வினையெச்சங்கள்
பேசிச் சிரித்தான்,போற்றிப் புகழ்ந்தான்., பேசிக் திளைத்தான்,பாடிப் பெற்றான்,ஆடிக் கொண்டான்... இவையெல்லாம் இகர ஈற்று கொண்ட வல்லினம் மிகும் வினையெச்சங்கள்...சரியா ஆசிரியரே?