y aasiriyare.. neengale edunga ila kavi ya eduka sollunga.. ?? naan padika mattum thaan.. naanga rendu perume kavya thaan.. name ooda thaayin peyar jointuuu.. ???
y aasiriyare.. neengale edunga ila kavi ya eduka sollunga.. ?? naan padika mattum thaan.. naanga rendu perume kavya thaan.. name ooda thaayin peyar jointuuu.. ???
ஏதோ ஒன்னுல தொடங்கி எழுதிப் பாரேன்... உனக்கு என்ன தெரியும்னு அப்பத்தான் உனக்கே தெரியும்...ஏன்கா எனக்கென்ன தெரியும்....
இந்த விதி தெரியும்... ஆனால் பயன்படுத்த சட்டென தோன்றவில்லை...திருத்திக்கிறேன்ஆசிரியரேசரிதான்...
பார்த்துக் கொண்டான் - வல்லினம் மிகும்! (இதன் காரணம் வேறு: இது வன்றொடர்க் குற்றியலுகரம் - இதைப் பின்னால் விளக்குவோம்!)
தொடக்கமே தத்திங்கிணதோம் போடுதே ஆசிரியரே...ஏதோ ஒன்னுல தொடங்கி எழுதிப் பாரேன்... உனக்கு என்ன தெரியும்னு அப்பத்தான் உனக்கே தெரியும்...
நான் கொஞ்சம் சோம்பேறி மாணவி. வீட்டுப் பாடம் முடிக்கவில்லை. அதனால்தான் இந்தப் பணிவுவாங்க வாங்க... கொஞ்சம் ஹோம்வொர்க்கையும் முடிச்சீங்கன்னா...
??? Nee atha iluthe potru daதொடக்கமே தத்திங்கிணதோம் போடுதே ஆசிரியரே...
சித்ராம்மா முடியல ????????நான் கொஞ்சம் சோம்பேறி மாணவி. வீட்டுப் பாடம் முடிக்கவில்லை. அதனால்தான் இந்தப் பணிவு
பார்த்துக் கொண்டான் தவறா... இங்கு வல்லினம் மிகாதா..@Kavichithra @Kavyajaya
கவி, காவி தங்கைகாள்...
உங்கள் ஆர்வமும் பதில்களும் அருமை... வாழ்த்துகள்...
வினையெச்சங்களின் ஈற்றெழுத்தைப் பற்றித்தான் எனது அடுத்த பாடம்...
உகரவீற்று வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகாது, அகர இகரவீற்று வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும் - இதுதான் அடுத்த பாடம்.
இதற்கு எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுங்கள் பார்ப்போம்...
(போகச் சொன்னாள், கூறிச் சென்றான் - அகர இகரவீற்று வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகுந்தது. வந்து சொன்னாள், கொண்டு சென்றான் - உகரவீற்றில் மிகவில்லை!)
(வகுப்பில் ஆர்வமுள்ள மாணவர்களையே சில சமயம் பாடம் எடுக்கச் சொல்லுவோம்... அவ்வாறு அடுத்த பாடத்தை எழுத உங்களில் யாருக்கேனும் விரும்ப்பம் என்றால் செய்க... நான் உதவுகிறேன்... )
சரிதான்...
பார்த்துக் கொண்டான் - வல்லினம் மிகும்! (இதன் காரணம் வேறு: இது வன்றொடர்க் குற்றியலுகரம் - இதைப் பின்னால் விளக்குவோம்!)
க் வரும் கா.. இனிமே தான் வரும் அதுபார்த்துக் கொண்டான் தவறா... இங்கு வல்லினம் மிகாதா..
கேட்டுக் கொண்டான்
விட்டுச் சென்றான்
இழுத்துப் பிடித்தான்
அந்த வன்தொடர் குற்றியலுகரம் நிறைய இடத்தில் வருமே... குழப்பாதா... அவர் பொதுவா உகரத்தில் முடியும் வினையெச்சத்துக்கு வராதுன்னு சொன்னாரே...க் வரும் கா.. இனிமே தான் வரும் அது