ஆனைக்குக் காலம் வந்தா பூனைக்கும் வருமே?இந்த எடுபட்ட நாயெல்லாம்
சவால் விட்டு சபதம் போடுது
எங்களோட கெரகம், அதைக்
காது கொடுத்து கேட்குற
நிலைமை எங்களுக்கு,
தேவா தம்பி?
ஆனைக்குக் காலம் வந்தா பூனைக்கும் வருமே?இந்த எடுபட்ட நாயெல்லாம்
சவால் விட்டு சபதம் போடுது
எங்களோட கெரகம், அதைக்
காது கொடுத்து கேட்குற
நிலைமை எங்களுக்கு,
தேவா தம்பி?
விடியறதுக்குள்ள தெரிஞ்சுடும் விடுங்க...
யெஸ்.. இன்னுமொரு பதிவு விடியறதுக்குள்ள.. ???
இன்னிக்கே இன்னொருகுடுத்தாச்சே அக்கா..
விடியறதுக்குள்ள இன்னொரு யுடியும் உண்டே..!!
உங்க சக்தி தான் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாச்சே
,,எல்லாத்தையும் பண்றார்...
எங்கள் சக்திவேலுவின் மீதுஉங்க சக்தி தான் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாச்சே
,,எல்லாத்தையும் பண்றார்...
ம்க்கும்...... இப்பிடிக்கா சக்திவேலுஅவனவன் பொழைக்க ஆயிரம் திட்டம் போடுவான்..ஊரான் கவலை நமக்கெதுங்க
அக்கா? போயி நிம்மதியாத் தூங்குங்க..
நத்திங்..பொழச்சுக்கிட்டா..Manu ku enna aachu