நன்றி தங்காய்...எப்படி ண்ணா சொல்றது?
ஒரு பக்க கதையில, மனித சிந்தனைக்கும் செய்ற செயலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை சரியா அடிச்சு சொல்லிட்டிங்க,?
இந்த மாதிரி குட்டி கதைகள் இப்படி நச்சென்ற விசயத்தை சொல்லி முடிவது சிறப்பு,?
கொசு செத்து போச்சு விடுங்கண்ணா, கடைக்கு போய் தேங்காய் வாங்கிட்டு வந்தீங்களா? இல்லையா???
தேங்காய் வாங்கி, தோசையும் சட்னியும் சாப்டுட்டுத்தான் தூங்கினேன் அன்னிக்கு...
(இக்கதை நான் முதுநிலை அறிவியல் படிக்கும்போது எழுதியது... 2006 என்று நினைக்கிறேன்! மற்ற கதைகளும் அப்போது எழுதப்பட்டவைதான்! இனி அவற்றைப் பதிகிறேன்!)