• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கொலையும் செய்வாள்- சிறுகதை.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Hi selva ka... Epo new story varumnu ethir padhuttu irundhean.... Welcome ka.... Sigiram first epi podunga....

Intha story a arumaiya ezhudhi irukinga... Rmba rmba feel agittu.... Ipdiyum nadadhuttu than irukku... Kaalangal maarunalum ithu madhiri nadakuradhu maaravey maatudhu ...
கூடிய விரைவில் வருகிறேன் பா....

உண்மைதான் பா.... கண் முன்னே நிறைய நிகழ்கிறது... நமக்குதான் தெரிவதில்லை.... செய்திதாள்களில் எளிதாக கடந்து போகிறோம்...
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
கண்களை கலங்க வைக்கும் பதிவு செல்வா சகி... நேர்த்தியான உணர்ச்சி மையமான கதை அமைப்பு... மிக அருமை சகி??????
மிகவும் நன்றி பா....
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமையான நடை செல்வா.

ஜாதி, மதம் என்ற ஒன்றில்லாத சமுதாயம் வேண்டும் அப்டிங்கறத இந்த மாதிரி கதைகள் மூலமா சொல்ல முடியுமே தவிர, நிஜ வாழ்க்கையில் அது சாத்தியமில்லை என்கிற சமுதாய கட்டமைப்பில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

இவ்வளவு தீவிரம் தற்போது இல்லை. ஆனால் இன்னும் இருக்கு.

பொருளாதாரம் அப்படிங்கற காரணியால ஜாதி பின்னுக்கு போயிருக்கு

வாழ்த்துகள் செல்வா.
மிகவும் நன்றி சரோக்கா... ஜாதி மதம் முன்னைவிட அதிகமா வேரூன்றி இருக்கறதாதான் எனக்கு தோனுதுக்கா....
இன்னும் ஜாதி வெறியால் ஆணவக் கொலை நடக்கும் ஊர்களும் நம் தமிழகத்திலேயே இருக்கிறது கா....
இதை பெற்றவர்களே செய்யும் அவலமும் இருக்கிறது....
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
கொலையும் செய்வாள் என்று சொல்லிட்டு தற்கொலையும் செய்துட்டாளே
தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அளவுக்கு மட்டுமே தைரியமுள்ள கோழை பெண், தன் மகளுக்காக கொலையும் செய்கிறாள் சித்ராம்மா....
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அழுகாச்சி கதை நம்பர் 2.


கனமான கரு. அருமையான கையாண்ட்றுக்கீங்க.. இதேபோல இன்னும் பல அழவைக்கும் கதைகளை எழுத வாழ்த்துக்கள்.
??? யோவ் முத்திரையே குத்திட்டியா.... எல்லாவிதமாவும் எழுதுவேன்....
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Welcome Selva dear... கணவனின் முகம் பார்க்காமல் இருப்பதில் உள்ள வைராக்கியம் மகள் திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற விசயத்தில் இல்லாமல் போனதும் ஏனோ?

தற்கொலை என்பது தோல்விக்கு நாம் கொடுக்கும் பரிசு அல்லவா?

மற்றபடி கதை நேர்த்தி எல்லாம் அருமை... வீரப் பெண்மணியின் மனதில் இன்னும் கொஞ்சம் விவேகம் இருந்திருக்கலாம். Don't mistake me selvaa dear... Kathaiyoda end ennai pesa vachchuruchu....
அவள் வீரப் பெண்ணெல்லாம் கிடையாது ஸ்ரீ க்கா... தைரியமில்லாத கோழை பெண் தான்... தன் பெண்ணின் வாழ்க்கைகாக அந்த முடிவு எடுக்கிறாள்.
ஒரு கொலை அதுவும் கணவனை கொன்று விட்டு சமூகத்தை எதிர் கொள்ளும் அளவுக்கு தைரியமானவள் இல்லை அவள்...
அந்த தைரியம் இருந்தால் அவள் காதலன் கொலையுண்ட போதே வேறு முடிவு எடுத்திருப்பாள்...
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Akka solvatharku varthaye illai ? ? ? ?.
Kasapana unmai etharthama soltenga.
Ammavin thyagam ? ? ?. Neenga inum niraya ezhudhanum akka. ?
மிகவும் நன்றி காயூ.... :love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top