அழுத்தமான கருத்துக்கள் வேண்டும். அழ வைக்கும் களம் வேண்டாம் என்று சொல்லவும்... அவங்க அல்வா சாப்பிட்டு வரேன் மாதிரி அழுவாச்சி கதை எழுதுராங்க author ji
முயற்சி செய்கிறேன் ஸ்ரீ க்கா
அழுத்தமான கருத்துக்கள் வேண்டும். அழ வைக்கும் களம் வேண்டாம் என்று சொல்லவும்... அவங்க அல்வா சாப்பிட்டு வரேன் மாதிரி அழுவாச்சி கதை எழுதுராங்க author ji
ஆமாம் பா.... மிகவும் நன்றி சங்கீதா...அழுத்தமான கதை செல்வா... இன்னமும் இந்த மாதிரி விஷயங்கள் நடந்துக்கிட்டு இருக்கிறது ரொம்பவே வருத்தப்பட வேண்டிய விஷயம்.
மிகவும் நன்றி பா....Super sister, Narration ??????
முடியல ஶ்ரீ மா... கங்கா கதைக்கு ரொம்ப நாள் feel பண்னேன். அதுக்குள்ள அடுத்த கதை[/QUOTE
அடுத்த கதையில வேற ட்ரை பண்ணலாம் கார்த்தி
மிகவும் நன்றி சரோக்கா... ஜாதி மதம் முன்னைவிட அதிகமா வேரூன்றி இருக்கறதாதான் எனக்கு தோனுதுக்கா....
இன்னும் ஜாதி வெறியால் ஆணவக் கொலை நடக்கும் ஊர்களும் நம் தமிழகத்திலேயே இருக்கிறது கா....
இதை பெற்றவர்களே செய்யும் அவலமும் இருக்கிறது....
மிகவும் நன்றி பாWow sema ji kanamaana story aana varutha padavendiya unmai
மிகவும் நன்றி பா...Super story sis ???