அடுத்த வீடு.. புதிதாய் கேட்டும் ஒலி..
சல்... சல்... சல்... கொலுசின் ஒலி...
என் மனசில்... சில்... சில்... சில்...
கொலுசே.. கொலுசே....
இசை பாடும் கொலுசே...
திரை பாடல் வாய் முனுமுனுக்க...
நடையின் ஓசையே என்னை மயக்க..
இன்னும் ஒசை அருகில் கேட்க...
வாசலில் நான் தவம் இருக்க..,
பெண் அழகை காண தவம் கிடக்க...
நிமிடம் நொடிகள் ஆக பதைக்க...
பெண் அழகை காண மனம்துடிக்க...
ஆஆஆஆ... துள்ளி வந்தா...,,,,...,,?
மயக்கம் வர வாச கதவில் சாய்தேன்..
அட எருமைக்கு பொறந்த கட்டெருமை டேய்... பராதேசி??எவன் டா இந்த வேலையா பாத்தா...
ஏண்டா இப்பிடி திரியிறிங்க பன்னிபயலே...??எப்புட்டு ஆசையா எதிர்பார்தேனே இப்பிடி சதி பண்ணிட்டியே டா...
ஏன்...டா??...?”
கிழவி??......!!”?
கைதடிக்கு போயி ...????...,!!!
அந்த குச்சிக்கு கொலுசு ரொம்ப தேவையாடா....
என் மண்டை இப்பிடி சிதற விட்டியே எங்கட போன ...
துரோகி ...
நண்பானாடா...நீ..,லுசு லுசு பயலே
நீயி எல்லாம்????அவனை துரத்த
கைகொட்டி சிரித்து கொண்டே
டேய் நானா லுசு நீ தான் டா என ஒட.....
(எதிர் வீட்டில் இருக்கும் தோழன் )
ஓடும் தன் சிறு வயது தோழனை
( டீன் ஏஜில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் கண்முடி தனமான காதல் மயக்கம் )
துரத்தி கொண்டே ஒடினான்....
டீன் ஏஜ் காதல்
எதையும் பலன் பண்ணி பண்ணனும்.., வடிவேல் சொல்லுவது போல
(வாழ்க்கை)
எந்த வயதில் எதை செய்யணுமே அந்த அந்த வயதில் அதை செய்யாணும்
பருவ வயதில் வரும் கண் மண் தெரியாத காதல் கூட இது போல தான்
எதையும் யோசிக்காமல் ஒரு ஒலியை வைச்சு கணிச்சு அது பெண்ணாக தான் இருக்கும் என்ற எண்ணம் போல தான் இருக்கும் அந்த வயதில் வரும் காதலும்..
கவிதையோடு ஒரு நல்ல விஷ்யமும் சொல்லாம் என்ற ஒரு சிறு முயற்சி?????