• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சரோஜினி தேவியின் 'நிலவை கொண்டு வா' - முழு நாவல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Divya Ramalingam

நாட்டாமை
Joined
Aug 20, 2018
Messages
92
Reaction score
105
Location
chennai
Beautiful story. ரகுநந்தனும் அவன் வாழ்வின் நிலவாகிய சந்திரவதனியும் அழகு.எதிர்பாராத ட்விஸ்ட் ஆக இவர்கள் திருமணம் அருமை . வதனியின் மைன்ட் வாய்ஸ் கவுன்டர்கள் அசத்தல். மேலும் சுந்தரமுடையான் ஊரின் எழில் வர்ணனையும், ஆதிரெத்தினேஸ்வரம் கோவில் தல வரலாறு போன்ற தகவல்களும் சிறப்பு. 'நிலவை கொண்டு வா' நிலவின் ஒளியாய், அருமையான கதையாய் அழகு.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Beautiful story. ரகுநந்தனும் அவன் வாழ்வின் நிலவாகிய சந்திரவதனியும் அழகு.எதிர்பாராத ட்விஸ்ட் ஆக இவர்கள் திருமணம் அருமை . வதனியின் மைன்ட் வாய்ஸ் கவுன்டர்கள் அசத்தல். மேலும் சுந்தரமுடையான் ஊரின் எழில் வர்ணனையும், ஆதிரெத்தினேஸ்வரம் கோவில் தல வரலாறு போன்ற தகவல்களும் சிறப்பு. 'நிலவை கொண்டு வா' நிலவின் ஒளியாய், அருமையான கதையாய் அழகு.
தங்களின் கருத்துகள் எனக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் தந்தது, திவ்யா, நன்றி
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Kadhambari char ethuku pa avolo build up..
அது பில்ட் அப் அல்ல. உண்மையாக நடந்த விடயம். இப்படியும் இந்த உலகத்தின் ஒரு மூலையில் திறமையான பெண்கள் ஏன், எதனால், எப்படி என்று தெரியாமலேயே இறுதிப் பயணத்தை நோக்கிச் செல்லும் அவலநிலை வளர்ந்த மருத்துவ உலகில் உள்ளது என்பதைக் காட்டவே கொண்டு வரப்பட்ட கதாபாத்திரம் அது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top