THAZHAI KANI
அமைச்சர்
சித்திரையில் பிறந்த சித்திரமே 6
நிவேதாவின் நிச்சயதார்த்த நாளும் அழகாய் விடிந்தது
காலையில் வீட்டையே இரண்டாக்கி கொண்டிருந்தால் லெட்சுமி
“ காலைலே உன் வேலைய ஆரம்பிச்சுட்டியா எருமை இப்படி வீட்டெல்லாம் பரப்பி போட்டு இருக்கியே அறிவு இருக்கா உனக்கு என கமல் “கத்திக் கொண்டிருக்க
“ சோ சிம்பிள் தம்பி உனக்கு அறிவு இருந்தான டா எனக்கு அறிவு இருக்கும் “ என லெட்சுமி கூற
அம்மா என கத்திக் கொண்டு அம்மாவிடம் சென்ற கமல்
“ அம்மா இந்த பிள்ளையை சீக்கிரமா கட்டி கொடுத்துருங்க மா பிளிஸ் என்னால முடியல “
அதுவும் மதுரைல வேணாம் சென்னைல கொடுத்துருங்க அப்ப தான் எப்பபார்த்தாலும் வீட்டுக்கு வராம இருக்கும் “
“ அப்படி எல்லாம் உன்ன பார்க்காம என்னால இருக்க முடியாது தம்பி
அதுனால எனக்கு பிளைட்ல டிக்கெட் போட்டுறு 45 நிமிஷம் தான் நான்
"ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே.. அப்பிடினு பாடிக்கிட்டே உன்ன வந்து பார்த்துட்டு போய்டுவேன் என்ன நீ தான் கொஞ்சம் பணம் செலவு பண்ணனும் சாய்ஸ் இஸ் யுவர்ஸ் என்ன உடன்பிறப்பே “ என லெட்சுமி கேட்க
“ உங்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானன்னு “ கமல் போய் விட்டான்.
ஒரு வழியாக கிளம்பி நிவேதாவின் நிச்சயதார்த்ததிற்க்கு சென்றனர்.
லெட்சுமி கேராளா சேலை கட்டி இருந்தால் அவளுடைய நிறத்திற்க்கு அது இன்னும் அழகாய் இருந்தது.மேலும் தலையையும் அதற்கு தகுந்தார் போல் பிண்ணி மல்லிகை பூ சூடி இருந்தால்.அவ்வளவு அழகாய் இருந்தால்.
பத்ராவிற்க்கு தான் கண் கலங்கி விட்டது “ .பதினெட்டு வயதில் தன் பெண் பருவ பெண்ணுக்குரிய அழகில் இருப்பதை காண தன் கணவருக்கு கொடுத்துவைக்கவில்லையே “ என
“ எல்லோரும் கிளம்பிட ரெஸ்ட் ரூம் சென்ற லெட்சுமி தன் தந்தையை எண்ணி மௌனமாய் கண்ணீர் வடித்து விட்டு இயல்பாய் இருப்பது போல் திரும்பி வந்தால் “
“ எல்லாரும் நிவேதாவின் நிச்சயதார்த்தத்தில் கூடி இருக்க எல்லாருக்கும்
நிவேதா,கீர்த்தி,லெட்சுமியை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.
மூவரும் சின்ன பெண்களாய் எல்லாரையும் வம்பு செய்து கொண்டிருந்தவர்கள் இன்று வளர்ந்த பெண்களாய் தங்கள் முன் நிற்பது கண்டு எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி ”
“ நிரஞ்சனின் வீட்டில் இருந்து எல்லோரும் மண்டபத்திற்க்கு வந்து விட்டார்கள் “
நிரஞ்சனின் உடன் பிறந்த தம்பியான அர்ஜுன் இன்று தான் அமெரிக்காவிலிருந்து வந்து இருக்கிறான் அவன் அண்ணனின் திருமணத்திற்க்காக “
“ அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற நிருவனத்தில் மென்பொருள் நிருவனத்தில் சீப் இன்சினியராக பணிபுரிகிரான் “
அவனுக்கும் சேர்த்து பெண் பார்த்து விட வேண்டும் என்பது அவர்களின் அம்மாவின் விருப்பம்.
இப்படியாக எல்லாரும் மண்டபம் வந்து இறங்க மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்கும் பொறுப்பு லெட்சுமி மற்றும் கீர்த்தியினுடையது.
“ இருவரும் ஆரத்தி எடுக்க துணை மாப்பிளையாய் நின்ற அர்ஜுனுக்கு தான் கீர்த்தியிடம் இருந்து கண்ணை எடுப்பது பெரும் பாடயிற்று “
இருவரும் ஆர்த்தி எடுத்து முடிக்க கமல் வந்து தன் உடன் பிறவா தமக்கையின் கையை பற்றி உள்ளே அழைத்து சென்றான் “
“ அர்ஜுனினின் அம்மா அப்பொழுதே முடிவு செய்து விட்டார்.அடுத்த மருமகள் கீர்த்தி தான் என்று கீர்த்தி மருத்துவம் இறுதியாண்டு படிக்கறாள்
(பொண்ணு டாக்டர் மாப்பிள்ளை இன்சினியர் நல்ல ஜோடி)
(ஆமா எங்க நம்ம உதயா ஐபிஸ் காணோம்)
“ டேய் உதயாவுக்கு கால் பண்ணியா எங்க கானோம் என நிரஞ்சன் கேட்க கால் பண்ணிடேன் வந்துருவான் என் அர்ஜுன் பதில் சொன்னான் “
மனுஷன நிம்மதியா சைட் கூட அடிக்கவிடமாட்டேங்குறான் என முனுமுனுத்துக் கொண்டே(வேற யாரு நம்ம கீதுவத்தான் நம்ம கதையில சிக்கிட்டு தப்பிக்க முடியுமா என்ன)
ஆரத்தியை வாசலில் ஊற்ற வந்த லெட்சுமி கீர்த்தியிடம்
“ என்ன கீர்த்தி சின்ன மச்சான் டோட்டல் சரண்டர் ஆகிட்டார் போல கண்ணாலே சம்மதம் கேட்குறாரு சொல்லிடுடி பாவம் “
என்னத்த சொல்ல எனக்கும்தான் பிடிசச்சுருக்கு ஆனா அவங்க முதல்ல வந்து சொல்லட்டும் அப்புரம் பார்ப்போம் ‘என கூற இருவரும் சிரிக்க
“ ஹலோ கொஞ்சம் அங்கிட்டு போய் சிரிச்சா என் பைக்க பார்க் பண்ண முடியும் “ என்ற கணீர் குரலில் இருவரும் திரும்பி பார்க்க அங்க வேற யாரு நம்ம உதயா சார் தான் (என்ன பையன் அவசரத்துல கிளம்பினதுனால காக்கி ட்ரஸ்லயே வந்துட்டார் அவரோட ராயல் என்பில்டுல)
“ போலிஸா நாங்க இங்க யாரும் இங்க பாதுகாப்பு கேட்கலையெ நீங்க எதுக்கு வந்து இருக்கிங்க “ என லெட்சுமி துடுக்காக கேட்க(அதான போலிஸ்காரன் கிட்ட கூட நீயெல்லாம் அடக்கி வாசிக்க மாட்ட)
“ விஷேசத்துக்கு வந்தவங்கள வாங்கனு கேட்காம வாசலிலே வைச்சு கேள்வி கேட்கிறீயே நீ யாரு “என உதயா கேட்க (நல்லா கேளு திருந்துதானு பாப்போம் ஹிரோவா கொக்கா )
“நான் பொண்ணோட தங்கச்சி “ என லெட்சுமி பதில் சொல்ல
“பொண்ணோட தங்கச்சிச்சு ஓவரா வாய் பேசுனா அவள தூக்கி ஜெயில்ல போட சொன்னாங்க அதான் வந்தேன் “ என உதயா கூற
“ பாப்பு எதுக்கு இப்படி யார்யார்கிட்ட எல்லாம் பேசுற வா “ என கீர்த்தி இழுத்து சென்று விட்டாள் லெட்சுமியை
“ விடு கீது எப்படி பேசுறான் பாரு அவன் இவன் பெரிய பருப்பு “ என கூறி சத்தமிட
“ விடு நம்ம நிவி நிச்சயம் டி நம்மளாலே எந்த பிரச்சனையும் வரக்கூடாது டி பிளிஸ் பாப்பு என் செல்லக்குட்டில விடு டி பிளிஸ் என கெஞ்ச “
“சரி போய் தொலையட்டும் என “ விட்டால் லெட்சுமி
இங்க நம்ம ஹிரோ கனவு காண போய்ட்டாரு
“ ஆளு கருப்பா இருந்தாலும் கலையா இருக்கா, நல்லா பேசும் போது கண்மை போட்ட கண்ண நல்லா தான் உருட்டுறா “
கண் நல்லா மீன் மாதிரி இருக்கு ,மூக்கு நல்லா கிளி மூக்கு,
உதடு லிப்ஸ்டிக் போடல ஆனா இது தான் அவளுக்கு நல்லா இருக்கு ”
நல்லா ஒல்லியா இருக்குறனால தான் அந்த சேலை அவளுக்கு அவ்ளோ
கரெக்டா இருக்கோ நல்லா அப்டியே பொம்மைக்கு சேலை கட்டுன மாதிரி”
கல்யாணத்து அப்புறம் எப்படியாவது வெயிட் போட வைக்கனும் “
“ அட பாவி இப்போ தான அந்த பொண்ண பாத்த அதுக்குள்ள வா என அவன் மனசாட்சி கேள்வி கேட்க “
“ அவ பொண்ணு இல்ல என் பொண்டாட்டி என சொல்லி சிரித்து கொண்டே அவன் அண்ணங்களை காணச் சென்றான் ”
( பாவம் உன்னை யாராளையும் காப்பாத்தவே முடியாது போ
அண்ணன் தம்பி மூனு பேரும் இந்த மூனுக்கிட்டையும் மாட்டிக்கிட்டு என்ன பாடு பட போறிங்க்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம் )
நிச்சயம் எல்லோரும் தனிதனியாக நின்று பேசி கொண்டிருக்க லெட்சுமியும்,கீர்த்தியும் பேசி கொண்டிருக்க அந்த வழியாக வந்த உதயா அதை கேட்டான் ( ஒட்டு கேட்குது பயப்புள்ள )
“ லெட்சு நீ கரஸ்ல கூட கோர்ஸ் பண்ணலாம்ல டா ,இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியெ இருக்க போற சொல்லு “ என கேட்க
“ என்னடா கீது நீயும் இப்டி பேசுற நான் என்ன வேணும்னே வாடா இப்படி
பண்றேன் தம்பி நான் போலிஸ் ட்ரெயினிங் போறேன் அப்படினு சொல்றான் அம்மாவாலையும் நிறைய வேலை பார்க்க முடியாது,இந்த மாதிரி சமயத்துல முதல்ல குடும்பத்த பாப்போம் அப்புறம் மத்தத பத்தி யோசிப்போம் “ என லெட்சுமி கூற
“ இல்லை பாப்பு நீ பின்னாடி ஃபீல் பண்ணுவடா நம்ம படிச்சுருக்கலாம்னு “
டாடி உயிரோட இல்லைங்கறத தவிர வேற எந்த கவலையும் என்ன பாதிக்காது டா கீது,இப்போ இந்த நிமிஷம் அம்மா இறந்தாகூட நான் அந்த அளவுக்கு ஃபீல் பண்ணாலும் இந்த அளவுக்கு வேதனைபட மாட்டேன் டா கீது “
“ அப்பா இறந்த்து எல்லா விதத்துலையுமே என்ன பாதிச்சுருச்சுடா என்னோட படிப்பு போய்,நான் எவ்ளோ நேசிச்சு ஒவ்வோரு பேச்சு போட்டிக்கும் போய் எல்லா மேடையையும் எனக்கான மேடையா மட்டும் பண்ணணோ அது எதுமே இப்போ இல்ல,அது மட்டும் இல்ல இனிமே மேடை ஏறி என்னால பேச முடியுனு கூட தோணலை கீது,நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு தலை கீழா ஒரு லைப் டா இது,எதை பத்தியும் யோசிக்காம
பணம் அப்படின்ற ஒரு விஷயத்துக்கே கவலை படாம இருந்த நான் தாண்டா இன்னைக்கு பணத்துக்காக வேலைக்கு போய் கஷ்டப்படுறேன்,அதுவும் இந்த வசயல வேலைக்கு போகும் போது எல்லாரோட பார்வையும் ஓரெ மாதிரியும் இருக்காது டா,இதெல்லாம் விட
வேற எந்த வகையிலயாவது கஷ்ட படுவேன்னு நினைக்கிற “
என அழுகையுடன் லெட்சுமி நிறுத்த கண்ட அவள் அக்காவிற்க்கு
” தன் நெஞ்சில் ஆணி வைத்து யாரோ ஓங்கி குத்துவது போன்ற ஓரு உணர்வு “
இது எல்லாத்தையும் வைச்சுக்கிட்டு எப்படி பாப்பு இப்படி நார்மல் இருக்கிற மாதிரி இருக்க “ என கீர்த்தி கேட்க
“ அதுவா கீது செல்லக்குட்டி l
மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
இந்த பாட்டை வைச்சு தான் டா “ என கூற
“ சாரி பாப்பு நான் எதாவது உன் மனசை கஷ்டபடுத்திருந்தா சாரி “என கூற
“போடி லூசு சரி வா உன்னோட ஆளு என்ன பண்ணுறார்ருனு பார்க்கலாம்”
என கூறி இழுத்து சென்றால்.
இவை எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த உதயாவுக்கு தான் “இனிமே இவளுக்கு ஒரு அப்பாவா நம்ம இருக்கனும் “
என உறுதிமொழி எடுத்து கொண்டான் (இப்ப தான் சார் நீங்க உண்மையான ஹிரோ)
(இங்கு ஒரு வழியாக அர்ஜுன் கீர்த்தி கிட்ட பேசப்போறரு பா
என்னனு கேட்ப்போம் சாரி படிப்போம்)
“ ஹாய் என் பெயர் அர்ஜுன் ”உன் பெயர் “
“ கீர்த்தி “
‘ இங்க பாரு கீர்த்தி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு சும்மா ஸுகூல் பையன் மாதிரி கையில லவ் லெட்டர் வைச்சுக்கிட்டு உன் பின்னாடி சுத்த முடியாது “என கூற
“ ஏன் சார்க்கு அது கூட பண்ண முடியாதோ “ என கீது கேட்க
அதெல்லாம் நீ என்ன லவ் பண்னுரியானு தெரிஞ்சுக்கனும்னா தான்
எனக்கு தான் அது தெளிவாவே தெரியுமே நீ என்ன தான் லவ் பண்ணுரெனு அப்ரம் என்ன “
“ அதெல்லாம் இல்ல நான் உங்கள எல்லாம் லவ் பண்ணலை “
“ ஓ அப்டியா மேடம் ஒன்னும் பிரச்சனை இல்ல கல்யாணம் பண்ணி உன்ன அமெரிக்கா கூட்டிட்டு போய் அங்க என்னோட பொண்ணு பிறக்கற வரைக்கும் லவ் பண்ணலாம், அப்படி இல்லைனா அடுத்து ஒரு பையன் பெத்து நம்ம லவ் பண்ணலாம் கீது “ என கூறி சிரிக்க
“ என்னது “ என விழி விரித்து கேட்டவளின் விழி விரிந்த அழகில் கவரபட்டவனாய்
அவளை இழுத்து அவள் கண்களில் முத்தமிட்டு
” ஐ லவ் யூ டி என் பொண்டாட்டி “
என கூறியவனிடம் இது எப்போல இருந்து என நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டு கேட்டவளிடம்
“ எது டி ‘ என வினவ
“ இந்த பொண்டாட்டி தான் “
நிவேதாவின் நிச்சயதார்த்த நாளும் அழகாய் விடிந்தது
காலையில் வீட்டையே இரண்டாக்கி கொண்டிருந்தால் லெட்சுமி
“ காலைலே உன் வேலைய ஆரம்பிச்சுட்டியா எருமை இப்படி வீட்டெல்லாம் பரப்பி போட்டு இருக்கியே அறிவு இருக்கா உனக்கு என கமல் “கத்திக் கொண்டிருக்க
“ சோ சிம்பிள் தம்பி உனக்கு அறிவு இருந்தான டா எனக்கு அறிவு இருக்கும் “ என லெட்சுமி கூற
அம்மா என கத்திக் கொண்டு அம்மாவிடம் சென்ற கமல்
“ அம்மா இந்த பிள்ளையை சீக்கிரமா கட்டி கொடுத்துருங்க மா பிளிஸ் என்னால முடியல “
அதுவும் மதுரைல வேணாம் சென்னைல கொடுத்துருங்க அப்ப தான் எப்பபார்த்தாலும் வீட்டுக்கு வராம இருக்கும் “
“ அப்படி எல்லாம் உன்ன பார்க்காம என்னால இருக்க முடியாது தம்பி
அதுனால எனக்கு பிளைட்ல டிக்கெட் போட்டுறு 45 நிமிஷம் தான் நான்
"ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே.. அப்பிடினு பாடிக்கிட்டே உன்ன வந்து பார்த்துட்டு போய்டுவேன் என்ன நீ தான் கொஞ்சம் பணம் செலவு பண்ணனும் சாய்ஸ் இஸ் யுவர்ஸ் என்ன உடன்பிறப்பே “ என லெட்சுமி கேட்க
“ உங்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானன்னு “ கமல் போய் விட்டான்.
ஒரு வழியாக கிளம்பி நிவேதாவின் நிச்சயதார்த்ததிற்க்கு சென்றனர்.
லெட்சுமி கேராளா சேலை கட்டி இருந்தால் அவளுடைய நிறத்திற்க்கு அது இன்னும் அழகாய் இருந்தது.மேலும் தலையையும் அதற்கு தகுந்தார் போல் பிண்ணி மல்லிகை பூ சூடி இருந்தால்.அவ்வளவு அழகாய் இருந்தால்.
பத்ராவிற்க்கு தான் கண் கலங்கி விட்டது “ .பதினெட்டு வயதில் தன் பெண் பருவ பெண்ணுக்குரிய அழகில் இருப்பதை காண தன் கணவருக்கு கொடுத்துவைக்கவில்லையே “ என
“ எல்லோரும் கிளம்பிட ரெஸ்ட் ரூம் சென்ற லெட்சுமி தன் தந்தையை எண்ணி மௌனமாய் கண்ணீர் வடித்து விட்டு இயல்பாய் இருப்பது போல் திரும்பி வந்தால் “
“ எல்லாரும் நிவேதாவின் நிச்சயதார்த்தத்தில் கூடி இருக்க எல்லாருக்கும்
நிவேதா,கீர்த்தி,லெட்சுமியை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.
மூவரும் சின்ன பெண்களாய் எல்லாரையும் வம்பு செய்து கொண்டிருந்தவர்கள் இன்று வளர்ந்த பெண்களாய் தங்கள் முன் நிற்பது கண்டு எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி ”
“ நிரஞ்சனின் வீட்டில் இருந்து எல்லோரும் மண்டபத்திற்க்கு வந்து விட்டார்கள் “
நிரஞ்சனின் உடன் பிறந்த தம்பியான அர்ஜுன் இன்று தான் அமெரிக்காவிலிருந்து வந்து இருக்கிறான் அவன் அண்ணனின் திருமணத்திற்க்காக “
“ அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற நிருவனத்தில் மென்பொருள் நிருவனத்தில் சீப் இன்சினியராக பணிபுரிகிரான் “
அவனுக்கும் சேர்த்து பெண் பார்த்து விட வேண்டும் என்பது அவர்களின் அம்மாவின் விருப்பம்.
இப்படியாக எல்லாரும் மண்டபம் வந்து இறங்க மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்கும் பொறுப்பு லெட்சுமி மற்றும் கீர்த்தியினுடையது.
“ இருவரும் ஆரத்தி எடுக்க துணை மாப்பிளையாய் நின்ற அர்ஜுனுக்கு தான் கீர்த்தியிடம் இருந்து கண்ணை எடுப்பது பெரும் பாடயிற்று “
இருவரும் ஆர்த்தி எடுத்து முடிக்க கமல் வந்து தன் உடன் பிறவா தமக்கையின் கையை பற்றி உள்ளே அழைத்து சென்றான் “
“ அர்ஜுனினின் அம்மா அப்பொழுதே முடிவு செய்து விட்டார்.அடுத்த மருமகள் கீர்த்தி தான் என்று கீர்த்தி மருத்துவம் இறுதியாண்டு படிக்கறாள்
(பொண்ணு டாக்டர் மாப்பிள்ளை இன்சினியர் நல்ல ஜோடி)
(ஆமா எங்க நம்ம உதயா ஐபிஸ் காணோம்)
“ டேய் உதயாவுக்கு கால் பண்ணியா எங்க கானோம் என நிரஞ்சன் கேட்க கால் பண்ணிடேன் வந்துருவான் என் அர்ஜுன் பதில் சொன்னான் “
மனுஷன நிம்மதியா சைட் கூட அடிக்கவிடமாட்டேங்குறான் என முனுமுனுத்துக் கொண்டே(வேற யாரு நம்ம கீதுவத்தான் நம்ம கதையில சிக்கிட்டு தப்பிக்க முடியுமா என்ன)
ஆரத்தியை வாசலில் ஊற்ற வந்த லெட்சுமி கீர்த்தியிடம்
“ என்ன கீர்த்தி சின்ன மச்சான் டோட்டல் சரண்டர் ஆகிட்டார் போல கண்ணாலே சம்மதம் கேட்குறாரு சொல்லிடுடி பாவம் “
என்னத்த சொல்ல எனக்கும்தான் பிடிசச்சுருக்கு ஆனா அவங்க முதல்ல வந்து சொல்லட்டும் அப்புரம் பார்ப்போம் ‘என கூற இருவரும் சிரிக்க
“ ஹலோ கொஞ்சம் அங்கிட்டு போய் சிரிச்சா என் பைக்க பார்க் பண்ண முடியும் “ என்ற கணீர் குரலில் இருவரும் திரும்பி பார்க்க அங்க வேற யாரு நம்ம உதயா சார் தான் (என்ன பையன் அவசரத்துல கிளம்பினதுனால காக்கி ட்ரஸ்லயே வந்துட்டார் அவரோட ராயல் என்பில்டுல)
“ போலிஸா நாங்க இங்க யாரும் இங்க பாதுகாப்பு கேட்கலையெ நீங்க எதுக்கு வந்து இருக்கிங்க “ என லெட்சுமி துடுக்காக கேட்க(அதான போலிஸ்காரன் கிட்ட கூட நீயெல்லாம் அடக்கி வாசிக்க மாட்ட)
“ விஷேசத்துக்கு வந்தவங்கள வாங்கனு கேட்காம வாசலிலே வைச்சு கேள்வி கேட்கிறீயே நீ யாரு “என உதயா கேட்க (நல்லா கேளு திருந்துதானு பாப்போம் ஹிரோவா கொக்கா )
“நான் பொண்ணோட தங்கச்சி “ என லெட்சுமி பதில் சொல்ல
“பொண்ணோட தங்கச்சிச்சு ஓவரா வாய் பேசுனா அவள தூக்கி ஜெயில்ல போட சொன்னாங்க அதான் வந்தேன் “ என உதயா கூற
“ பாப்பு எதுக்கு இப்படி யார்யார்கிட்ட எல்லாம் பேசுற வா “ என கீர்த்தி இழுத்து சென்று விட்டாள் லெட்சுமியை
“ விடு கீது எப்படி பேசுறான் பாரு அவன் இவன் பெரிய பருப்பு “ என கூறி சத்தமிட
“ விடு நம்ம நிவி நிச்சயம் டி நம்மளாலே எந்த பிரச்சனையும் வரக்கூடாது டி பிளிஸ் பாப்பு என் செல்லக்குட்டில விடு டி பிளிஸ் என கெஞ்ச “
“சரி போய் தொலையட்டும் என “ விட்டால் லெட்சுமி
இங்க நம்ம ஹிரோ கனவு காண போய்ட்டாரு
“ ஆளு கருப்பா இருந்தாலும் கலையா இருக்கா, நல்லா பேசும் போது கண்மை போட்ட கண்ண நல்லா தான் உருட்டுறா “
கண் நல்லா மீன் மாதிரி இருக்கு ,மூக்கு நல்லா கிளி மூக்கு,
உதடு லிப்ஸ்டிக் போடல ஆனா இது தான் அவளுக்கு நல்லா இருக்கு ”
நல்லா ஒல்லியா இருக்குறனால தான் அந்த சேலை அவளுக்கு அவ்ளோ
கரெக்டா இருக்கோ நல்லா அப்டியே பொம்மைக்கு சேலை கட்டுன மாதிரி”
கல்யாணத்து அப்புறம் எப்படியாவது வெயிட் போட வைக்கனும் “
“ அட பாவி இப்போ தான அந்த பொண்ண பாத்த அதுக்குள்ள வா என அவன் மனசாட்சி கேள்வி கேட்க “
“ அவ பொண்ணு இல்ல என் பொண்டாட்டி என சொல்லி சிரித்து கொண்டே அவன் அண்ணங்களை காணச் சென்றான் ”
( பாவம் உன்னை யாராளையும் காப்பாத்தவே முடியாது போ
அண்ணன் தம்பி மூனு பேரும் இந்த மூனுக்கிட்டையும் மாட்டிக்கிட்டு என்ன பாடு பட போறிங்க்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம் )
நிச்சயம் எல்லோரும் தனிதனியாக நின்று பேசி கொண்டிருக்க லெட்சுமியும்,கீர்த்தியும் பேசி கொண்டிருக்க அந்த வழியாக வந்த உதயா அதை கேட்டான் ( ஒட்டு கேட்குது பயப்புள்ள )
“ லெட்சு நீ கரஸ்ல கூட கோர்ஸ் பண்ணலாம்ல டா ,இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியெ இருக்க போற சொல்லு “ என கேட்க
“ என்னடா கீது நீயும் இப்டி பேசுற நான் என்ன வேணும்னே வாடா இப்படி
பண்றேன் தம்பி நான் போலிஸ் ட்ரெயினிங் போறேன் அப்படினு சொல்றான் அம்மாவாலையும் நிறைய வேலை பார்க்க முடியாது,இந்த மாதிரி சமயத்துல முதல்ல குடும்பத்த பாப்போம் அப்புறம் மத்தத பத்தி யோசிப்போம் “ என லெட்சுமி கூற
“ இல்லை பாப்பு நீ பின்னாடி ஃபீல் பண்ணுவடா நம்ம படிச்சுருக்கலாம்னு “
டாடி உயிரோட இல்லைங்கறத தவிர வேற எந்த கவலையும் என்ன பாதிக்காது டா கீது,இப்போ இந்த நிமிஷம் அம்மா இறந்தாகூட நான் அந்த அளவுக்கு ஃபீல் பண்ணாலும் இந்த அளவுக்கு வேதனைபட மாட்டேன் டா கீது “
“ அப்பா இறந்த்து எல்லா விதத்துலையுமே என்ன பாதிச்சுருச்சுடா என்னோட படிப்பு போய்,நான் எவ்ளோ நேசிச்சு ஒவ்வோரு பேச்சு போட்டிக்கும் போய் எல்லா மேடையையும் எனக்கான மேடையா மட்டும் பண்ணணோ அது எதுமே இப்போ இல்ல,அது மட்டும் இல்ல இனிமே மேடை ஏறி என்னால பேச முடியுனு கூட தோணலை கீது,நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு தலை கீழா ஒரு லைப் டா இது,எதை பத்தியும் யோசிக்காம
பணம் அப்படின்ற ஒரு விஷயத்துக்கே கவலை படாம இருந்த நான் தாண்டா இன்னைக்கு பணத்துக்காக வேலைக்கு போய் கஷ்டப்படுறேன்,அதுவும் இந்த வசயல வேலைக்கு போகும் போது எல்லாரோட பார்வையும் ஓரெ மாதிரியும் இருக்காது டா,இதெல்லாம் விட
வேற எந்த வகையிலயாவது கஷ்ட படுவேன்னு நினைக்கிற “
என அழுகையுடன் லெட்சுமி நிறுத்த கண்ட அவள் அக்காவிற்க்கு
” தன் நெஞ்சில் ஆணி வைத்து யாரோ ஓங்கி குத்துவது போன்ற ஓரு உணர்வு “
இது எல்லாத்தையும் வைச்சுக்கிட்டு எப்படி பாப்பு இப்படி நார்மல் இருக்கிற மாதிரி இருக்க “ என கீர்த்தி கேட்க
“ அதுவா கீது செல்லக்குட்டி l
மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
இந்த பாட்டை வைச்சு தான் டா “ என கூற
“ சாரி பாப்பு நான் எதாவது உன் மனசை கஷ்டபடுத்திருந்தா சாரி “என கூற
“போடி லூசு சரி வா உன்னோட ஆளு என்ன பண்ணுறார்ருனு பார்க்கலாம்”
என கூறி இழுத்து சென்றால்.
இவை எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த உதயாவுக்கு தான் “இனிமே இவளுக்கு ஒரு அப்பாவா நம்ம இருக்கனும் “
என உறுதிமொழி எடுத்து கொண்டான் (இப்ப தான் சார் நீங்க உண்மையான ஹிரோ)
(இங்கு ஒரு வழியாக அர்ஜுன் கீர்த்தி கிட்ட பேசப்போறரு பா
என்னனு கேட்ப்போம் சாரி படிப்போம்)
“ ஹாய் என் பெயர் அர்ஜுன் ”உன் பெயர் “
“ கீர்த்தி “
‘ இங்க பாரு கீர்த்தி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு சும்மா ஸுகூல் பையன் மாதிரி கையில லவ் லெட்டர் வைச்சுக்கிட்டு உன் பின்னாடி சுத்த முடியாது “என கூற
“ ஏன் சார்க்கு அது கூட பண்ண முடியாதோ “ என கீது கேட்க
அதெல்லாம் நீ என்ன லவ் பண்னுரியானு தெரிஞ்சுக்கனும்னா தான்
எனக்கு தான் அது தெளிவாவே தெரியுமே நீ என்ன தான் லவ் பண்ணுரெனு அப்ரம் என்ன “
“ அதெல்லாம் இல்ல நான் உங்கள எல்லாம் லவ் பண்ணலை “
“ ஓ அப்டியா மேடம் ஒன்னும் பிரச்சனை இல்ல கல்யாணம் பண்ணி உன்ன அமெரிக்கா கூட்டிட்டு போய் அங்க என்னோட பொண்ணு பிறக்கற வரைக்கும் லவ் பண்ணலாம், அப்படி இல்லைனா அடுத்து ஒரு பையன் பெத்து நம்ம லவ் பண்ணலாம் கீது “ என கூறி சிரிக்க
“ என்னது “ என விழி விரித்து கேட்டவளின் விழி விரிந்த அழகில் கவரபட்டவனாய்
அவளை இழுத்து அவள் கண்களில் முத்தமிட்டு
” ஐ லவ் யூ டி என் பொண்டாட்டி “
என கூறியவனிடம் இது எப்போல இருந்து என நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டு கேட்டவளிடம்
“ எது டி ‘ என வினவ
“ இந்த பொண்டாட்டி தான் “