- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
(7) ஸ்ரீஸாயிநாத மஹிமா ஸ்தோத்ரம்
1. ஸதா ஸத்ஸ்வரூபம் சிதானந்தகந்தம்
ஜகத்ஸம்பவஸ்தான ஸம்ஹார ஹேதும்
ஸ்வபக்தேச்சயா மானுஷம் தர்சயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
2. பவத்வாந்தவித்வம்ஸ மார்த்தாண்டமீட்யம்
மனோவாகதீதம் முனிர்த்யான கம்யம்
ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குணம் த்வாம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
3. பவாம்போதி மக்னார்திதானாம் ஜனானாம்
ஸ்வபாதாச்ரிதானாம் ஸ்வபக்திப்ரியாணாம்
உடுத்தியுள்ளாய். தலையில் ஜடையும் அதன்மேல் கிரீடம் போன்று நாகமும் விளங்குகிறது.
4. எவர் உன்னைத் தினமும் தியானம் செய்கிறார்களோ, அவர்கள் வீடுகளில் லட்சுமி தேவி இரவும், பகலும் எப்போதும் தொடர்ந்து நீங்காது வசிக்கிறாள். அவர்களது கஷ்டங்களை போக்கி நவநிதிகளையும் அளித்து சுகவாழ்வு அருளுகிறார்கள்.
5. ஓ! குருராயா! உங்கள் அழகிய உருவத்தை பார்க்கும் பொழுது எல்லாம் நான் பரமானந்தத்தை அநுபவிக்கிறேன். ஹரியின் குணங்களை போற்றிப்பாடும் பாட்டுகளால் அவர்களது உடலை பூரண ஆனந்த சுகத்தில் ஆழ்த்துகிறீர்கள்.
(7) ஸ்ரீசாயி நாத மஹிம்ன ஸ்தோத்ரம்
1. எப்பொழுதும் ஆனந்தத்தோடு கூடிய உருவத்துடன் உண்மையான அவதாரமாய் பேரின்ப பெரு உணர்வோடு விளங்கி, இந்த உலகத்தை தோற்றுவித்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் புரியும் ஈஸ்வரா. பக்தர்களின் விருப்பத்திற்கு பணிந்து, மனித உருவெடுத்து வந்த இறைவா! வணங்குகிறேன்! என் இறைவனாய் சத்குருவாய் விளங்குபவரே.
2. அஞ்ஞான இருட்டை போக்கும் சூரியன் நீ. மனம், சொற்கள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எட்டாதவர். உங்களையே சதா தியானம் செய்யும் ஞானிகள் மட்டும் உம்மை தொடர்பு கொள்ள முடியும். உலகெங்கிலும் வியாபித்துள்ளவரும், முக்குணங்கள் அற்றவருமான சாயிநாரை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே!
3. சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள மக்களில் தங்கள் பாதங்களை சரணடைந்தவர்களையும், தங்களிடம் பக்தி செலுத்துபவர்
ஸமுத்தாரணார்த்தம் கலௌ ஸம்பவந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
4. ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸுதாஸ்த்ராவிணம் திக்தமப்யப்ரியம் தம்
தரும் கல்பவ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
5. ஸதா கல்பவ்ருக்ஷஸ்ய தஸ்யாதிமுலே
பவேத் பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்
ந்ருணாம் குர்வதாம் புக்திமுக்தி ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
6. அனேகாச்ருதாதர்க்ய லீலாவிலாஸைஹி
ஸ்மாவிஷ்க்ருதேசான பாஸ்வத் ப்ரபாவம்
அஹம்பாவஹீனம் ப்ரஸந்நாத்மபாவம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
7. ஸதாம் விச்ராமாராமமேவாபிராமம்
ஸதா ஸஜ்ஜனை: ஸம்ஸ்துதம் ஸன்னமத்பி:
ஜனாமோததம் பக்த பத்ர ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
8. அஜன்மாத்யமேகம் பரம் ப்ரஹ்ம ஸாக்ஷாத்
ஸ்வயம் ஸம்பவம் ராமமேவாதீர்ணம்
பவத் தர்சனாத் ஸம்புநீத: ப்ரபோ(அ) ஹம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
களையும், இந்தக் கலியுகத்தில் பிறவிக் கடலினின்றும் எங்களை கரையேற்ற வந்த சாயிபாபா உம்மை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே.
4. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் வசித்துவந்து, அதன் கசப்பான இலைகளை அம்ருதமாக மாற்றி கசப்பாகவும் விரும்பத்தகாததாகவும் இருந்த அந்த மரத்தை கற்பக மரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகச் செய்த இறைவா! என் இறைவன் சத்குருவை வணங்குகிறேன்.
5. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் உட்கார்ந்திருந்து தங்களையே கற்பக விருட்சமாக எண்ணி தங்களிடம் பக்தியோடு தொண்டு செய்யும் மனிதர்களுக்கு, புக்தி, முக்தி போகங்களை அளித்திடும் இறைவா. என் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.
6. இதற்கு முன் கேட்கப் படாதவையும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட அற்புதங்களை நிகழ்த்தி, அளவிட முடியாத உமது சக்தியை தெரியப்படுத்தியவரும், அகங்காரமற்ற வரும், எப்போதும் மகிழ்ச்சியோடு கூடிய ஆத்ம பாவத்தோடு விளங்கும் இறைவா! என் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.
7. மகான்களின் நிரந்தர இளைப்பாறும் இடமாகவும், எப்பொழுதும் நல்ல மனிதர்களால் போற்றப்படுபவரும், மக்களுக்கு மகிழ்ச்சியையும், நல் வாழ்வையும் அளிப்பவருமான இறைவா! எம் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.
8. பிறப்பு, இறப்பு அற்ற பரப்ரம்மமே! ஆரம்பமும் முடிவும் இல்லாதவராக தானாகவே தோன்றிய ஸ்ரீராமரே! ஓ! ப்ரபு! உமது தரிசனத்தால் நான் புனிதமடைந்தேன். என் இறைவா! சத்குருசாயிநாதா! வணங்குகிறேன்.
ஸ்ரீஸாயிச க்ருபாநிதே அகில ந்ருணாம், ஸர்வார்த்த
ஸித்திப்ரத யுஷ்மத் பாதரஜ: ப்ரபாவமதுலம்
தாதா (அ) பி வக்தாக்ஷம: ஸத்பக்த்யா சரணம்
க்ருதாஞ்சலி புட: ஸம்ப்ராபிதோ (அ) ஸ்மி ப்ரபோ
ஸ்ரீமத் ஸாயீபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம
ஸாயி ரூபதா ராகவோத்தமம்
பக்தகாம விபுதத்ருமம் ப்ரபும்
மாயயோபஹத சித்த சúத்தயே
சிந்தயாம்யஹமஹர் நிசம் முதா
சரத் ஸுதாம்சúப்ரதிமப்ரகாசம்
க்ருபாதபத்ரம் தவ ஸாயிநாத
த்வதீய பாதாப்ஜ ஸமாச்ரிதானாம்
ஸ்வச் சாயயா தாபமபாகரோது
உபாஸனா தைவத ஸாயீநாத
ஸ்தவைர் மயோபாஸனினா ஸ்துதஸ்த்வம்
ரமேன் மனோ மே தவ பாதயுக்மே
ப்ருங்கோ யதாப்ஜே மகரந்தலுப்த:
அநேக ஜன்மார்ஜித பாபஸம்க்ஷயோ
பவேத் பவத் பாத ஸரோஜதர்சனாத்
க்ஷமஸ்வ ஸர்வான் அபராதபுஞ்ஜகான்
ப்ரஸீத ஸாயீச குரோ தயாநிதே
ஸ்ரீஸாயீநாத சரணாம்ருத பூதசித்தா:
தத்பாதஸேவனரதா: ஸததம் ச பக்த்யா
ஸம்ஸார ஜன்ம துரிதௌக விநிர்கதாஸ்தே
கைவல்ய தாம பரமம் ஸமவாப்னுவந்தி
ஸ்தோத்ரமேதத் படேத் பக்த்யா
9. ஓ! சாயீசா! கருணைக்கடலே! எல்லா மக்களுக்கும் அவர்களின் எல்லா ஆசைகளையும் முழுமையாக்குபவரே. உம்முடைய பாதத் தூசின் சக்தியை பிரம்மாவால் கூடக் கூற முடியாது. நல்லபக்தியோடு, கைகளை குவித்து உமது பாதங்களை சரணடைந்தேன். ஸ்ரீசாயிநாதக் கடவுளின் பாதங்களின்றி வேறு புகலிடம் எதுவும் எனக்குத் தெரியாது.
10. சாயியின் உருவத்தைத்தாங்கிய புகழ்பெற்ற இராகவனே (இராமனே), பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும் ப்ரபோ! மாயையால் சூழப்பட்ட என் சித்தத்தை தூய்மைப்படுத்தி, மன மகிழ்ச்சியோடு உம்மை இரவும் பகலுமாக தினமும் நினைக்கிறேன்.
11. சரத்காலத்து சந்திரனைப் போல ஒளிவிடும் பாபா! உமது கருணையென்னும் இலைகளை குடையாகக் கொண்டு உம் விருப்பங்களை அண்டி வந்தவர்களுக்கு உமது கருணை நிழலைத் தந்து அவர்களின் மூன்றுவித தாபங்களினின்றும் காப்பாற்றுங்கள்.
12. ஓ! சாயிநாதா! இத்தகைய வழி முறைகளாலும், துதிகளாலும் உம் திருவடிகளை போற்றிப் பணிந்து நிற்கின்றோம். தேனைவிரும்பும் வண்டு மலரை சுற்றிச் சுற்றி வருவதுபோல் என் மனம் எப்பொழுதும் தங்கள் பாத கமலங்களையே நாடி நிற்கட்டும்.
13. உமது பாதங்களை தரிசிப்பதன் மூலமாக அநேக பிறவிகளில் செய்த பாவங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. எனது பாவச் செயல்களையெல்லாம் மன்னித்தருள்வாயாக, எம்மை ஏற்றுக்கொள்வீர் சத்குருவே! தயா நிதியே!
14. ஸ்ரீ சாயி நாதரின் பாத அம்ருதத்தால் சித்தம் சுத்தியடைந்த பக்தர்கள் தங்கள் பாதங்களைப் பற்றி எப்பொழுதும் சேவை
யோ நரஸ் தன்மனா: ஸதா
ஸத்குரோஸ் ஸாயீநாதஸ்ய
க்ருபா பாத்ரம் பவேத் த்ருவம்
ஸாயீநாத க்ருபா ஸ்வர்த்ருஸத்
பத்ம குஸுமாவலி:
ச்ரேயஸேச மன: சúத்யை
ப்ரேம ஸூத்ரணே கும்பிதா
கோவிந்தஸூரிபுத்ரேண காஸீநாதாபிதாயினா
உபாசனீத் யுபாக்யேன ஸ்ரீஸாயீ குரவே (அ) ர்பிதா
(இதி ஸ்ரீ ஸாயீநாத மஹிம்ன ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்)
1. ஸதா ஸத்ஸ்வரூபம் சிதானந்தகந்தம்
ஜகத்ஸம்பவஸ்தான ஸம்ஹார ஹேதும்
ஸ்வபக்தேச்சயா மானுஷம் தர்சயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
2. பவத்வாந்தவித்வம்ஸ மார்த்தாண்டமீட்யம்
மனோவாகதீதம் முனிர்த்யான கம்யம்
ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குணம் த்வாம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
3. பவாம்போதி மக்னார்திதானாம் ஜனானாம்
ஸ்வபாதாச்ரிதானாம் ஸ்வபக்திப்ரியாணாம்
உடுத்தியுள்ளாய். தலையில் ஜடையும் அதன்மேல் கிரீடம் போன்று நாகமும் விளங்குகிறது.
4. எவர் உன்னைத் தினமும் தியானம் செய்கிறார்களோ, அவர்கள் வீடுகளில் லட்சுமி தேவி இரவும், பகலும் எப்போதும் தொடர்ந்து நீங்காது வசிக்கிறாள். அவர்களது கஷ்டங்களை போக்கி நவநிதிகளையும் அளித்து சுகவாழ்வு அருளுகிறார்கள்.
5. ஓ! குருராயா! உங்கள் அழகிய உருவத்தை பார்க்கும் பொழுது எல்லாம் நான் பரமானந்தத்தை அநுபவிக்கிறேன். ஹரியின் குணங்களை போற்றிப்பாடும் பாட்டுகளால் அவர்களது உடலை பூரண ஆனந்த சுகத்தில் ஆழ்த்துகிறீர்கள்.
(7) ஸ்ரீசாயி நாத மஹிம்ன ஸ்தோத்ரம்
1. எப்பொழுதும் ஆனந்தத்தோடு கூடிய உருவத்துடன் உண்மையான அவதாரமாய் பேரின்ப பெரு உணர்வோடு விளங்கி, இந்த உலகத்தை தோற்றுவித்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் புரியும் ஈஸ்வரா. பக்தர்களின் விருப்பத்திற்கு பணிந்து, மனித உருவெடுத்து வந்த இறைவா! வணங்குகிறேன்! என் இறைவனாய் சத்குருவாய் விளங்குபவரே.
2. அஞ்ஞான இருட்டை போக்கும் சூரியன் நீ. மனம், சொற்கள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எட்டாதவர். உங்களையே சதா தியானம் செய்யும் ஞானிகள் மட்டும் உம்மை தொடர்பு கொள்ள முடியும். உலகெங்கிலும் வியாபித்துள்ளவரும், முக்குணங்கள் அற்றவருமான சாயிநாரை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே!
3. சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள மக்களில் தங்கள் பாதங்களை சரணடைந்தவர்களையும், தங்களிடம் பக்தி செலுத்துபவர்
ஸமுத்தாரணார்த்தம் கலௌ ஸம்பவந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
4. ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸுதாஸ்த்ராவிணம் திக்தமப்யப்ரியம் தம்
தரும் கல்பவ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
5. ஸதா கல்பவ்ருக்ஷஸ்ய தஸ்யாதிமுலே
பவேத் பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்
ந்ருணாம் குர்வதாம் புக்திமுக்தி ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
6. அனேகாச்ருதாதர்க்ய லீலாவிலாஸைஹி
ஸ்மாவிஷ்க்ருதேசான பாஸ்வத் ப்ரபாவம்
அஹம்பாவஹீனம் ப்ரஸந்நாத்மபாவம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
7. ஸதாம் விச்ராமாராமமேவாபிராமம்
ஸதா ஸஜ்ஜனை: ஸம்ஸ்துதம் ஸன்னமத்பி:
ஜனாமோததம் பக்த பத்ர ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
8. அஜன்மாத்யமேகம் பரம் ப்ரஹ்ம ஸாக்ஷாத்
ஸ்வயம் ஸம்பவம் ராமமேவாதீர்ணம்
பவத் தர்சனாத் ஸம்புநீத: ப்ரபோ(அ) ஹம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்
களையும், இந்தக் கலியுகத்தில் பிறவிக் கடலினின்றும் எங்களை கரையேற்ற வந்த சாயிபாபா உம்மை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே.
4. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் வசித்துவந்து, அதன் கசப்பான இலைகளை அம்ருதமாக மாற்றி கசப்பாகவும் விரும்பத்தகாததாகவும் இருந்த அந்த மரத்தை கற்பக மரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகச் செய்த இறைவா! என் இறைவன் சத்குருவை வணங்குகிறேன்.
5. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் உட்கார்ந்திருந்து தங்களையே கற்பக விருட்சமாக எண்ணி தங்களிடம் பக்தியோடு தொண்டு செய்யும் மனிதர்களுக்கு, புக்தி, முக்தி போகங்களை அளித்திடும் இறைவா. என் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.
6. இதற்கு முன் கேட்கப் படாதவையும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட அற்புதங்களை நிகழ்த்தி, அளவிட முடியாத உமது சக்தியை தெரியப்படுத்தியவரும், அகங்காரமற்ற வரும், எப்போதும் மகிழ்ச்சியோடு கூடிய ஆத்ம பாவத்தோடு விளங்கும் இறைவா! என் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.
7. மகான்களின் நிரந்தர இளைப்பாறும் இடமாகவும், எப்பொழுதும் நல்ல மனிதர்களால் போற்றப்படுபவரும், மக்களுக்கு மகிழ்ச்சியையும், நல் வாழ்வையும் அளிப்பவருமான இறைவா! எம் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.
8. பிறப்பு, இறப்பு அற்ற பரப்ரம்மமே! ஆரம்பமும் முடிவும் இல்லாதவராக தானாகவே தோன்றிய ஸ்ரீராமரே! ஓ! ப்ரபு! உமது தரிசனத்தால் நான் புனிதமடைந்தேன். என் இறைவா! சத்குருசாயிநாதா! வணங்குகிறேன்.
ஸ்ரீஸாயிச க்ருபாநிதே அகில ந்ருணாம், ஸர்வார்த்த
ஸித்திப்ரத யுஷ்மத் பாதரஜ: ப்ரபாவமதுலம்
தாதா (அ) பி வக்தாக்ஷம: ஸத்பக்த்யா சரணம்
க்ருதாஞ்சலி புட: ஸம்ப்ராபிதோ (அ) ஸ்மி ப்ரபோ
ஸ்ரீமத் ஸாயீபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம
ஸாயி ரூபதா ராகவோத்தமம்
பக்தகாம விபுதத்ருமம் ப்ரபும்
மாயயோபஹத சித்த சúத்தயே
சிந்தயாம்யஹமஹர் நிசம் முதா
சரத் ஸுதாம்சúப்ரதிமப்ரகாசம்
க்ருபாதபத்ரம் தவ ஸாயிநாத
த்வதீய பாதாப்ஜ ஸமாச்ரிதானாம்
ஸ்வச் சாயயா தாபமபாகரோது
உபாஸனா தைவத ஸாயீநாத
ஸ்தவைர் மயோபாஸனினா ஸ்துதஸ்த்வம்
ரமேன் மனோ மே தவ பாதயுக்மே
ப்ருங்கோ யதாப்ஜே மகரந்தலுப்த:
அநேக ஜன்மார்ஜித பாபஸம்க்ஷயோ
பவேத் பவத் பாத ஸரோஜதர்சனாத்
க்ஷமஸ்வ ஸர்வான் அபராதபுஞ்ஜகான்
ப்ரஸீத ஸாயீச குரோ தயாநிதே
ஸ்ரீஸாயீநாத சரணாம்ருத பூதசித்தா:
தத்பாதஸேவனரதா: ஸததம் ச பக்த்யா
ஸம்ஸார ஜன்ம துரிதௌக விநிர்கதாஸ்தே
கைவல்ய தாம பரமம் ஸமவாப்னுவந்தி
ஸ்தோத்ரமேதத் படேத் பக்த்யா
9. ஓ! சாயீசா! கருணைக்கடலே! எல்லா மக்களுக்கும் அவர்களின் எல்லா ஆசைகளையும் முழுமையாக்குபவரே. உம்முடைய பாதத் தூசின் சக்தியை பிரம்மாவால் கூடக் கூற முடியாது. நல்லபக்தியோடு, கைகளை குவித்து உமது பாதங்களை சரணடைந்தேன். ஸ்ரீசாயிநாதக் கடவுளின் பாதங்களின்றி வேறு புகலிடம் எதுவும் எனக்குத் தெரியாது.
10. சாயியின் உருவத்தைத்தாங்கிய புகழ்பெற்ற இராகவனே (இராமனே), பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும் ப்ரபோ! மாயையால் சூழப்பட்ட என் சித்தத்தை தூய்மைப்படுத்தி, மன மகிழ்ச்சியோடு உம்மை இரவும் பகலுமாக தினமும் நினைக்கிறேன்.
11. சரத்காலத்து சந்திரனைப் போல ஒளிவிடும் பாபா! உமது கருணையென்னும் இலைகளை குடையாகக் கொண்டு உம் விருப்பங்களை அண்டி வந்தவர்களுக்கு உமது கருணை நிழலைத் தந்து அவர்களின் மூன்றுவித தாபங்களினின்றும் காப்பாற்றுங்கள்.
12. ஓ! சாயிநாதா! இத்தகைய வழி முறைகளாலும், துதிகளாலும் உம் திருவடிகளை போற்றிப் பணிந்து நிற்கின்றோம். தேனைவிரும்பும் வண்டு மலரை சுற்றிச் சுற்றி வருவதுபோல் என் மனம் எப்பொழுதும் தங்கள் பாத கமலங்களையே நாடி நிற்கட்டும்.
13. உமது பாதங்களை தரிசிப்பதன் மூலமாக அநேக பிறவிகளில் செய்த பாவங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. எனது பாவச் செயல்களையெல்லாம் மன்னித்தருள்வாயாக, எம்மை ஏற்றுக்கொள்வீர் சத்குருவே! தயா நிதியே!
14. ஸ்ரீ சாயி நாதரின் பாத அம்ருதத்தால் சித்தம் சுத்தியடைந்த பக்தர்கள் தங்கள் பாதங்களைப் பற்றி எப்பொழுதும் சேவை
யோ நரஸ் தன்மனா: ஸதா
ஸத்குரோஸ் ஸாயீநாதஸ்ய
க்ருபா பாத்ரம் பவேத் த்ருவம்
ஸாயீநாத க்ருபா ஸ்வர்த்ருஸத்
பத்ம குஸுமாவலி:
ச்ரேயஸேச மன: சúத்யை
ப்ரேம ஸூத்ரணே கும்பிதா
கோவிந்தஸூரிபுத்ரேண காஸீநாதாபிதாயினா
உபாசனீத் யுபாக்யேன ஸ்ரீஸாயீ குரவே (அ) ர்பிதா
(இதி ஸ்ரீ ஸாயீநாத மஹிம்ன ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்)