“மலர்ந்திருக்கும் உன்னில் மதிமயங்கி கையில் அள்ளிட அருகில் வந்தேன் என்னை தடுத்து நிறுத்திட உன் முட்களால் காயம் தந்தாய்” “காய்ந்து நீ போகும் முன் என் கார்குழலில் தஞ்சமடைந்திட நான் அழைத்தேன் முட்களில் தடுப்பணை நீ அமைத்தாய்” “ஏனோ? செந்திற ரோஜாவே காதலர்களின் கைகளில் மட்டும் தான் நீ தவழ்வாயோ?”